நான் ஒரு தையற்கலைஞர். ஆனால் பெற்றோரை பார்த்து தைக்கக் கற்றேன். எனக்கு பள்ளி பருவத்திலிருந்தே கதை எழுதி பழக்கம். விரும்பத்தகாத சில சம்பவங்கள் எங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த - பொமுது, சும்மா இருக்கப் பிடிக்காமல் எனதயாவது எழுதிக் கொண்டு இருப்பேன்.. அப்படி எழுதிய நாவல்கள் பல பத்திரமாக என்னிடம் உள்ளன. ஆனால் மொபைல் ஃபோன் அவ்வளவாக பிரபலம் ஆகாத அக்காலத்திய எனது எழுத்துக்களை மறு உருவாக்கம் செய்ய மனம் வராமல் வைத்து உள்ளேன். ஏனென்றால் அந்தக் காலத்தில் ஏற்பட்ட எனது உணர்வுகளின் பதிவேடு அவை அவற்றை புதுப்பித்தல் என்றப் பெயரில் அழிக்க மனம் வரவில்லை. மெதுவாக படியெடுத்து பிரதி லிபியில் பதிவேற்றலாமா என்று யோசிக்கிறேன். இந்த தளம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நிறைய பேர் ஆர்வமாக் எழுதுகிறார்கள்.. அத்தனை யையும் படிக்க முடியவில்லை. கா ரணம் நேரமின்மை. சமயத்தில் ஏதாவது துணிவந்தால் தைப்பதில். பிஸியாகிவிடுகிறேன். இருந்தும் மேலே எழுத முயற்சிக்கிறேன் ... நன்றி ..
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு