pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அப்பா

4.2
7851

சமீப காலமாக கிருஷ்ணனின் நடவடிக்கைகளில் பொரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சுந்தருக்குத் தோன்றியது. தன்னோடு கோவிலுக்கு வருவதில்லை. நெற்றியில் வீபூதி கிடையாது. எப்போதும் நகைச்சுவையும், கலகலப்புமாக ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Srinivasan Govindarajan
    24 ஜூலை 2017
    நல்ல ஆரம்பம்... ஆனால் அப்பா தரப்பு நியாயம் என்னவென்று சொல்லியிருந்தால் நிறைவாய் இருந்திருக்கும்...
  • author
    Siva Sadacharam "1"
    23 அக்டோபர் 2020
    நல்ல கதை உண்மை சம்பவம் போல் உள்ளது கிருஷ்ணன் செய்தது மிக பெரிய தவறு தம்பி தான் இருபது வருடங்களாக தாய் தந்தை கூட இருந்துள்ளார் உடன் பிறந்த வர்கள் பணம் கொடுத்து இருக்கலாம் அது ஒரு பெரிய விஷயமே இல்லை அப்பா அம்மா இருக்கும் போது தன் பெயரில் சொத்து வாங்கி உள்ளார் கிராமங்களில் அப்பா அம்மா இருக்கும் போது வாங்கும் சொத்து கள்அனைத்தும் பொதுவான தாகும் அப்பா அம்மாவை நினைத்து வருடா வருடம் காரியம் செய்வது நல்லது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  • author
    Barath vision
    18 டிசம்பர் 2021
    கதை நல்லா இருக்கு ஆனால் அப்பா என்கிற ஸ்தானத்தை...ஒன்றுமில்லாமல் முடித்து விட்டார்கள்... அப்பா இப்படி தான் இருக்கணுமா..இல்லை இப்படி இருக்கக்கூடாதானு சொல்லாம விட்டிருக்காங்க...
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Srinivasan Govindarajan
    24 ஜூலை 2017
    நல்ல ஆரம்பம்... ஆனால் அப்பா தரப்பு நியாயம் என்னவென்று சொல்லியிருந்தால் நிறைவாய் இருந்திருக்கும்...
  • author
    Siva Sadacharam "1"
    23 அக்டோபர் 2020
    நல்ல கதை உண்மை சம்பவம் போல் உள்ளது கிருஷ்ணன் செய்தது மிக பெரிய தவறு தம்பி தான் இருபது வருடங்களாக தாய் தந்தை கூட இருந்துள்ளார் உடன் பிறந்த வர்கள் பணம் கொடுத்து இருக்கலாம் அது ஒரு பெரிய விஷயமே இல்லை அப்பா அம்மா இருக்கும் போது தன் பெயரில் சொத்து வாங்கி உள்ளார் கிராமங்களில் அப்பா அம்மா இருக்கும் போது வாங்கும் சொத்து கள்அனைத்தும் பொதுவான தாகும் அப்பா அம்மாவை நினைத்து வருடா வருடம் காரியம் செய்வது நல்லது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  • author
    Barath vision
    18 டிசம்பர் 2021
    கதை நல்லா இருக்கு ஆனால் அப்பா என்கிற ஸ்தானத்தை...ஒன்றுமில்லாமல் முடித்து விட்டார்கள்... அப்பா இப்படி தான் இருக்கணுமா..இல்லை இப்படி இருக்கக்கூடாதானு சொல்லாம விட்டிருக்காங்க...