எழுத்து என் தொழில் இல்லை அதுவே என் வாழ்க்கை, கொஞ்சம் மிகைப்படுத்தலாகக்கூட இருக்கலாம், ஆனால் என்னிலிருந்து எழுத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஏதுமற்றவனாகிப் போவேன் என்பதை உணர்ந்தவன். இங்கிருப்பவை எல்லாம் உங்கள் கதைகள்தான். அதில் வரும் கதை மாந்தர்களெல்லாம் நீங்கள்தான். உண்மையில் உங்கள் கதைகளைத்தான் உங்களுக்கே எழுதிக் காட்டுகிறேன். இறகின் வலி குறைக்க இளைப்பாறும் பறவைையைத் தாங்கும் கிளைபோல், உங்கள் பரபரப்பு வாழ்க்கையின் இளைப்பாரலாய் என் கதைகள் இருக்குமென்று நம்புகிறேன், படித்துக் கருத்திடுங்கள்...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு