" அப்பா " ******* அம்மாவை இழந்த பின் என்னிதயத்தில் தெய்வமாய் வாழும் அம்மாதான் என் அப்பா... பாலூட்டும் செயல் தவிர பாசமதைப் பாலாயூட்டிப் பத்திரமாய்ப் பார்ப்பதனால் அம்மா பாத்திரமாய் என் அப்பா... அம்மா ...
இலங்கையின் புத்தளம் எனும் ஊரைச் சேர்ந்தவன்.
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்.
2009ம் ஆண்டில் நுண்கலைக்காக
இலங்கை அரசின் " கலாபூஷணம்" விருது பெற்றேன்.
சிறுவர் கதைகள் நூல்கள் எழுதியுள்ளேன்.
சிறுகதைகள், கவிதைகள். எழுதுவதில் ஆர்வம் நிறைந்தவன்.
பல போட்டிகளில் பங்குபற்றி பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளேன்.
படைப்புப் பற்றி
இலங்கையின் புத்தளம் எனும் ஊரைச் சேர்ந்தவன்.
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்.
2009ம் ஆண்டில் நுண்கலைக்காக
இலங்கை அரசின் " கலாபூஷணம்" விருது பெற்றேன்.
சிறுவர் கதைகள் நூல்கள் எழுதியுள்ளேன்.
சிறுகதைகள், கவிதைகள். எழுதுவதில் ஆர்வம் நிறைந்தவன்.
பல போட்டிகளில் பங்குபற்றி பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளேன்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு