pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அப்பாவிக் கணவர்கள்

4.2
13147

சடகோபன் ஒரு பண்பாளர். நான்கு பேர் அடங்கிய அந்த வீட்டில் அவர் தான் சம்பாதிப்பவர். அரசாங்க உத்தியோகத்தில் சென்னையில் ஒரு பெரிய கெசடட் அதிகாரி. நேர்மையானவர். கண்டிப்பானவர். திறமைசாலி. ஆனால் அவருக்கு ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    15 जुलाई 2020
    அவருக்கு முன்பே எல்லாம் தெரிந்து இருக்கிறது போல .. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாம்... இப்போதாவது செய்தாரே.. இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. கதையாக மட்டும் இருந்தால் நல்லது..
  • author
    Maha Senthil Kavi
    24 मई 2017
    இதை முன்பே செய்திருக்கலாம்.
  • author
    ஜெகப்ரியன்.
    30 मार्च 2022
    அருமையான கதையம்சம் சகோ சூப்பர். உணர்வுபூர்வமாக காட்சிகள் படங்களாக கண் முன் விரியும் அழகு வரிகள் சூப்பர் 👍👌👌
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    15 जुलाई 2020
    அவருக்கு முன்பே எல்லாம் தெரிந்து இருக்கிறது போல .. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாம்... இப்போதாவது செய்தாரே.. இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. கதையாக மட்டும் இருந்தால் நல்லது..
  • author
    Maha Senthil Kavi
    24 मई 2017
    இதை முன்பே செய்திருக்கலாம்.
  • author
    ஜெகப்ரியன்.
    30 मार्च 2022
    அருமையான கதையம்சம் சகோ சூப்பர். உணர்வுபூர்வமாக காட்சிகள் படங்களாக கண் முன் விரியும் அழகு வரிகள் சூப்பர் 👍👌👌