pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அப்பாவின் காதலி

4.5
5798

கோடை விடுமுறை முடிந்து அன்றுதான் அந்த இருபாலார் பயிலும் அரசு கலைக் கல்லூரியின் முதல் நாள். கல்லூரி வாசல் முழுவதும் கோலாகலமாக இருந்தது. மாணவர்கள் கூட்டம் ஆங்காங்கே அரட்டையடித்துக் கொண்டிருந்தது. ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
B.V. KUMAR

சிறு வயது முதல் கவிதைகள், கதைகள் படிப்பதிலும், படைப்பதிலும் தனி ஆர்வம், தணியா ஆர்வம்! படித்தது Chemistry, பிடித்தது கவிதைகள் ! தொடர்பு கொள்ள [email protected] கதைகள் : அவன்-அவள்-அது. அவளும் நானும். அமாவாசை இரவில். அவள் ஒரு மோகினி அஞ்சலி அவள் ஓர் இரவு யாருக்கும் தெரியாமல் நிலா பெண்ணே ! காதல் மனைவிக்கு கணவனும் காப்பித்தூளும் செவ்வாய் மனிதன் நடுநிசி இரவில் கொன்று விடு ! (நாவல்) வெட்கம் புளிக்குழம்பு பாடம் நஷ்டம் உழைக்கும் கைகளே அப்பாவின் சிநேகிதர் தகப்பன் சாமி அப்பாவின் காதலி தீர்ப்பு உண்ணாவிரதம் கர்மா வேத வித்து அக்னிச் சிறகுகள் கண்ணான கண்ணே உண்மையைச் சொன்னேன் சௌசௌ பாத் சாப்பிட்ட கதை தெய்வ திருமகள் அதே கண்கள் ஒரு காஸ்ட்லியான கதை அந்(ஆ)நியன் அர்ச்சனைப் பூக்கள் ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம் காதல் வைரஸ் ஆசை ஷோபி எனும் ரோபி தடுப்பூசி சித்ராவதி (சரித்திர புதினம்) ஆன்மீகம் : புதிய கீதை கடவுளின் காட்சி கடவுள் இருக்'கலாம்' கோபமா? புன்னகையா ? கண்ணனும் கள்வனும் ஆண்டவன் ஆட்டம் உள்ளம் உருகுதையா பாம்புக்கு பால் வார்த்த கதை மற்றவை அனைத்தும் கவிதைகள் !!! 😊

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    12 ஜூன் 2018
    காலங்கள் கடந்தும் மெய்யான காதல் குழந்தை போல அன்று போல் என்றும் நிலைக்கும் என்பதை கண்ணீரோடு சொல்லிப் போகிறது. பூக்களின் நடுவே அவளது தூக்கம்; முட்களின் காட்டில் அவனது ஏக்கம். காதல் என்ற புல்லாங்குழல் எப்போதும் மூச்சுக் காற்றை விட்டுப் பிரிவது கிடையாது. இங்கே கண்ணீர்த்துளிகள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் தான் வாழ்க்கை. அதனை கடந்து அன்பின் புனிதம் ஒரு கடந்த கால வசந்தத்தை மகள் வடிவில் கண்டு பிடிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  • author
    22 ஆகஸ்ட் 2020
    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்... உண்மையான காதல் என்றென்றும் நிலைத்திருக்கும்... விதியின் வழி இருந்தால் இணைசேரும்... அருமையான காதல் காவியம் வாழ்த்துக்கள்
  • author
    பஞ்சு ராமன்
    11 மார்ச் 2022
    எல்லா மக்களும் இப்படி இருந்தால் அப்பாமார்கள் கடைசி காலத்தில் அனாதையாக இருக்கவேண்டிய அவசியம் இருக்காது நன்றி வாழ்த்துக்கள்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    12 ஜூன் 2018
    காலங்கள் கடந்தும் மெய்யான காதல் குழந்தை போல அன்று போல் என்றும் நிலைக்கும் என்பதை கண்ணீரோடு சொல்லிப் போகிறது. பூக்களின் நடுவே அவளது தூக்கம்; முட்களின் காட்டில் அவனது ஏக்கம். காதல் என்ற புல்லாங்குழல் எப்போதும் மூச்சுக் காற்றை விட்டுப் பிரிவது கிடையாது. இங்கே கண்ணீர்த்துளிகள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் தான் வாழ்க்கை. அதனை கடந்து அன்பின் புனிதம் ஒரு கடந்த கால வசந்தத்தை மகள் வடிவில் கண்டு பிடிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  • author
    22 ஆகஸ்ட் 2020
    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்... உண்மையான காதல் என்றென்றும் நிலைத்திருக்கும்... விதியின் வழி இருந்தால் இணைசேரும்... அருமையான காதல் காவியம் வாழ்த்துக்கள்
  • author
    பஞ்சு ராமன்
    11 மார்ச் 2022
    எல்லா மக்களும் இப்படி இருந்தால் அப்பாமார்கள் கடைசி காலத்தில் அனாதையாக இருக்கவேண்டிய அவசியம் இருக்காது நன்றி வாழ்த்துக்கள்.