சென்னையின் பன்னாட்டு விமான முனையத்தில் அந்த அமெரிக்கன் ஏர் லைன்ஸ் விமானம் தரையிறங்கியது, ஆனால் மனம் முழுவதும் நிறைந்த பாரத்தோடு அதிலிருந்து அற்புதா இறங்கினாள், வழக்கமான சோதனைகளை முடித்து வெளியில் ...
கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறேன். இது வரை 40 கதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் 4 விருதுகள் பெற்றுள்ளன - புதுகை தென்றல் சிறுகதை போட்டி (2010) ; இலக்கிய பீடம் (2011) ; டி வீ ஆர் நினைவு சிறுகதை போட்டி (2011) ; தமிழர் உலகம் சிறுகதை போட்டி (2013)
தமிழ் - ஹிந்தி மற்றும் ஹிந்தி - தமிழ் மொழியாக்கம் செய்துள்ளேன்.
படைப்புப் பற்றி
<div>கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறேன். இது வரை 40 கதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் 4 விருதுகள் பெற்றுள்ளன - புதுகை தென்றல் சிறுகதை போட்டி (2010) ; இலக்கிய பீடம் (2011) ; டி வீ ஆர் நினைவு சிறுகதை போட்டி (2011) ; தமிழர் உலகம் சிறுகதை போட்டி (2013)</div>
<div><br />
தமிழ் - ஹிந்தி மற்றும் ஹிந்தி - தமிழ் மொழியாக்கம் செய்துள்ளேன்.</div>
அது ஏன் ஏற்கெனவே நல்ல கட்டுப்பாடுகளுடன் கட்டுக்கோப்பாய் வளர்ந்த ஒரு பெண்ணை தன் சுயநலத்துக்காக நாகரிகம் என்ற பெயரில் அவளுக்கு பிடிக்காதவற்றை அவள் தலையில் திணித்து, அவள் அவ்வாறு மாறிய பிறகும், அந்த நாகரிக வாழ்க்கையின் போக்கில் போகும் அவளை தன் அன்பினால் அரவணைக்க இயலாத தன் இயலாமைக்கு கணவன் அவளை காயப்படுத்தலாம் என்றால் அதே நியதி அவனுக்கும் பொருந்துமல்லவா? வினை விதைத்தவன் வினையைத்தானே அறுத்தாக வேண்டும்? நம் செயல்களுக்கான விளைவை ஏற்கும் பக்குவம் ஏற்படாத வரை அத்தகைய செயல்களினின்று விலகி இருத்தலே நன்று. நம் தேவைக்காக பிறரின் ஆசைகள், கனவுகள், விருப்பங்கள் இவை அனைத்தையும் அவர்கள் நம் இச்சைக்கேற்ப மட்டுமே மாற்றி கொள்ள வேண்டும் என நினைப்பது மனமுதிர்வின்மையையே காட்டுகிறது.
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
அது ஏன் ஏற்கெனவே நல்ல கட்டுப்பாடுகளுடன் கட்டுக்கோப்பாய் வளர்ந்த ஒரு பெண்ணை தன் சுயநலத்துக்காக நாகரிகம் என்ற பெயரில் அவளுக்கு பிடிக்காதவற்றை அவள் தலையில் திணித்து, அவள் அவ்வாறு மாறிய பிறகும், அந்த நாகரிக வாழ்க்கையின் போக்கில் போகும் அவளை தன் அன்பினால் அரவணைக்க இயலாத தன் இயலாமைக்கு கணவன் அவளை காயப்படுத்தலாம் என்றால் அதே நியதி அவனுக்கும் பொருந்துமல்லவா? வினை விதைத்தவன் வினையைத்தானே அறுத்தாக வேண்டும்? நம் செயல்களுக்கான விளைவை ஏற்கும் பக்குவம் ஏற்படாத வரை அத்தகைய செயல்களினின்று விலகி இருத்தலே நன்று. நம் தேவைக்காக பிறரின் ஆசைகள், கனவுகள், விருப்பங்கள் இவை அனைத்தையும் அவர்கள் நம் இச்சைக்கேற்ப மட்டுமே மாற்றி கொள்ள வேண்டும் என நினைப்பது மனமுதிர்வின்மையையே காட்டுகிறது.
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு