pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அற்புதா

4.1
9431

சென்னையின் பன்னாட்டு விமான முனையத்தில் அந்த அமெரிக்கன் ஏர் லைன்ஸ் விமானம் தரையிறங்கியது, ஆனால் மனம் முழுவதும் நிறைந்த பாரத்தோடு அதிலிருந்து அற்புதா இறங்கினாள், வழக்கமான சோதனைகளை முடித்து வெளியில் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சாய் சுப்புலட்சுமி

கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறேன். இது வரை 40 கதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் 4 விருதுகள் பெற்றுள்ளன - புதுகை தென்றல் சிறுகதை போட்டி (2010) ; இலக்கிய பீடம் (2011) ; டி வீ ஆர் நினைவு சிறுகதை போட்டி (2011) ; தமிழர் உலகம் சிறுகதை போட்டி (2013) தமிழ் - ஹிந்தி மற்றும் ஹிந்தி - தமிழ் மொழியாக்கம் செய்துள்ளேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    À Suresh Kumar
    10 ਜੁਲਾਈ 2020
    பழைய சினிமாவின் கதையை தழுவி எழுதியதை போன்று இருந்தது. உப்பு, சப்பு இல்லா பண்டம் போல் இருந்தது.
  • author
    Meena Lakshmi
    10 ਜੁਲਾਈ 2020
    நன்றாக இருந்தது.கதை ஓட்டமும் நன்று.
  • author
    Vaishnavi SrinivasaVaradan
    28 ਜੂਨ 2021
    அது ஏன் ஏற்கெனவே நல்ல கட்டுப்பாடுகளுடன் கட்டுக்கோப்பாய் வளர்ந்த ஒரு பெண்ணை தன் சுயநலத்துக்காக நாகரிகம் என்ற பெயரில் அவளுக்கு பிடிக்காதவற்றை அவள் தலையில் திணித்து, அவள் அவ்வாறு மாறிய பிறகும், அந்த நாகரிக வாழ்க்கையின் போக்கில் போகும் அவளை தன் அன்பினால் அரவணைக்க இயலாத தன் இயலாமைக்கு கணவன் அவளை காயப்படுத்தலாம் என்றால் அதே நியதி அவனுக்கும் பொருந்துமல்லவா? வினை விதைத்தவன் வினையைத்தானே அறுத்தாக வேண்டும்? நம் செயல்களுக்கான விளைவை ஏற்கும் பக்குவம் ஏற்படாத வரை அத்தகைய செயல்களினின்று விலகி இருத்தலே நன்று. நம் தேவைக்காக பிறரின் ஆசைகள், கனவுகள், விருப்பங்கள் இவை அனைத்தையும் அவர்கள் நம் இச்சைக்கேற்ப மட்டுமே மாற்றி கொள்ள வேண்டும் என நினைப்பது மனமுதிர்வின்மையையே காட்டுகிறது.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    À Suresh Kumar
    10 ਜੁਲਾਈ 2020
    பழைய சினிமாவின் கதையை தழுவி எழுதியதை போன்று இருந்தது. உப்பு, சப்பு இல்லா பண்டம் போல் இருந்தது.
  • author
    Meena Lakshmi
    10 ਜੁਲਾਈ 2020
    நன்றாக இருந்தது.கதை ஓட்டமும் நன்று.
  • author
    Vaishnavi SrinivasaVaradan
    28 ਜੂਨ 2021
    அது ஏன் ஏற்கெனவே நல்ல கட்டுப்பாடுகளுடன் கட்டுக்கோப்பாய் வளர்ந்த ஒரு பெண்ணை தன் சுயநலத்துக்காக நாகரிகம் என்ற பெயரில் அவளுக்கு பிடிக்காதவற்றை அவள் தலையில் திணித்து, அவள் அவ்வாறு மாறிய பிறகும், அந்த நாகரிக வாழ்க்கையின் போக்கில் போகும் அவளை தன் அன்பினால் அரவணைக்க இயலாத தன் இயலாமைக்கு கணவன் அவளை காயப்படுத்தலாம் என்றால் அதே நியதி அவனுக்கும் பொருந்துமல்லவா? வினை விதைத்தவன் வினையைத்தானே அறுத்தாக வேண்டும்? நம் செயல்களுக்கான விளைவை ஏற்கும் பக்குவம் ஏற்படாத வரை அத்தகைய செயல்களினின்று விலகி இருத்தலே நன்று. நம் தேவைக்காக பிறரின் ஆசைகள், கனவுகள், விருப்பங்கள் இவை அனைத்தையும் அவர்கள் நம் இச்சைக்கேற்ப மட்டுமே மாற்றி கொள்ள வேண்டும் என நினைப்பது மனமுதிர்வின்மையையே காட்டுகிறது.