🕌 டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு! 🕌 பிரச்சினை உருவான விதம் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு ...
உங்கள் படைப்பில் வரலாற்று பிழைகள் உள்ளது சகோதரி.
நீங்கள் தமிழரா ? புரிந்து படியுங்கள் புறநானூறு : அதில் உள்ளது ராமர் சீதை பற்றிய செய்தி
ஆக சங்க காலத்திலேயே ராமரின் பெருமைகள் அறியப்பட்டுள்ளது
இது நிச்சயம் முகலாயர்கள் காலத்திற்கு முந்தையது என்பது தாங்களும் அறிந்தது
அயோத்தி அகழ்வாய்வில் 3000 ஆண்டுகள் மனிதன் வாழ்ந்த தடையும் கிடைத்துள்ளது கார்பன் 12 விஞ்ஞான முறையில் சோதித்து உறுதி செய்யப்பட்டுள்ளது
தாங்களே கூறியபடி பானை ஓடுகள் சுடுமண் பாவைகள் மணிகள் மோதிரம் (அசோகன் பிராமி எழுத்து), குப்தர்கால செப்புக் காசு, பெரிய செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட சுவரின் அடிப்பகுதி ஏறுவரிசை உள்ளது, இந்தக் கட்டிடத்தின் மேல் வட்டவடிவமான 150 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்ட ஒரு கட்டிடம் அதில் அபிஷேக நீர் வழிந்தோட பிரனாளம், சீராக அமைக்கப்பட்ட 50 தூண்களின் அடிப்பகுதி. இவையே போதும்.
இவற்றிற்கு நேர் மேல் தான் பாபர் மசூதியை எழுப்பியுள்ளனர்
இன்னும் பல சான்றுகள் கிடைத்துள்ளது
சரி உங்கள் வழிக்கே வருகிறேன்
சன்னி வக்ஃபு வாரியம் அவர்கள் சார்பாக நடத்திய அகழ்வாய்வில் பல உருவங்கள் பறிக்க பொறிக்கப்பட்ட டெரகோட்டா படிவங்கள் கிடைத்துள்ளது இது இஸ்லாமில் மசூதியின் உள் தடை செய்யப்பட்டது
இதைக் கூறுபவர் கேகே மொகமது
அகழ்வாய்வுத் துறையின் முன்னாள் டைரக்டர். இவரே இந்த அகழ்வாய்வின் நேரடியாகவும் பங்கேற்ற முஸ்லிம் பிரதிநிதி.
இவை மிக வலுவான ஆதாரங்கள்
தாங்கள் கூறுவது போல விடுபட்டவை ஆதாரமாகக் கொண்டது அல்ல
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
மிகுந்த சிரத்தையோடு அனைத்து புள்ளி விவரங்களையும் சேகரித்து இதில் எழுதியுள்ளீர்கள். பாபரி மஸ்ஜித் இராமர் கோவில் பற்றி உண்மைகளைப் புரிந்து கொள்ள கண்டிப்பாக இது போன்ற கட்டுரைகளை அனைத்து மாற்று மத நண்பர் களும் படிக்க வேண்டும். ஆனால் பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை பாதுகாக்க வேண்டி இங்கு ஒரு தவறான தீர்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது.தீர்ப்பைப் பற்றி நீதிமன்றம் குறிப்பிடும் பொழுது அங்கு ராமர் கோயில் இருந்ததற்கான வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்கள் இல்லை எனவும் கூறியே அவர்கள் தீர்ப்பை கூறினார்கள்.
நீங்கள் சொல்வது போல் அறிவுடைய மக்களுக்கு இதில் உள்ள ஆதாரங்களே போதுமானது படித்து தெரிந்து கொள்வார்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள்.பாசிச கும்பல்கள் காலம் காலமாக இந்து-முஸ்லிம் மக்களிடையே இவ்வாறே குழப்பத்தை ஏற்படுத்தி ஒற்றுமையை சிதைக்கிறார்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
மிகவும் அருமையான வரலாற்றுப் பகிர்வு. பலத் தகவல்களை தெரிந்து கொண்டேன். மதத்தாலும் மொழியாலும் நாம் வேறு பட்டிருந்தாலும் மனதால் ஒரு தாய் (இந்தியா) பிள்ளையாய் வாழும் வரை, எந்த ஒரு விஷமிகளாலும் நம்மை பிரித்தாள முடியாது. ஒற்றுமையே பலம். படைப்பு சிறப்பு 👏👏👍
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
உங்கள் படைப்பில் வரலாற்று பிழைகள் உள்ளது சகோதரி.
நீங்கள் தமிழரா ? புரிந்து படியுங்கள் புறநானூறு : அதில் உள்ளது ராமர் சீதை பற்றிய செய்தி
ஆக சங்க காலத்திலேயே ராமரின் பெருமைகள் அறியப்பட்டுள்ளது
இது நிச்சயம் முகலாயர்கள் காலத்திற்கு முந்தையது என்பது தாங்களும் அறிந்தது
அயோத்தி அகழ்வாய்வில் 3000 ஆண்டுகள் மனிதன் வாழ்ந்த தடையும் கிடைத்துள்ளது கார்பன் 12 விஞ்ஞான முறையில் சோதித்து உறுதி செய்யப்பட்டுள்ளது
தாங்களே கூறியபடி பானை ஓடுகள் சுடுமண் பாவைகள் மணிகள் மோதிரம் (அசோகன் பிராமி எழுத்து), குப்தர்கால செப்புக் காசு, பெரிய செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட சுவரின் அடிப்பகுதி ஏறுவரிசை உள்ளது, இந்தக் கட்டிடத்தின் மேல் வட்டவடிவமான 150 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்ட ஒரு கட்டிடம் அதில் அபிஷேக நீர் வழிந்தோட பிரனாளம், சீராக அமைக்கப்பட்ட 50 தூண்களின் அடிப்பகுதி. இவையே போதும்.
இவற்றிற்கு நேர் மேல் தான் பாபர் மசூதியை எழுப்பியுள்ளனர்
இன்னும் பல சான்றுகள் கிடைத்துள்ளது
சரி உங்கள் வழிக்கே வருகிறேன்
சன்னி வக்ஃபு வாரியம் அவர்கள் சார்பாக நடத்திய அகழ்வாய்வில் பல உருவங்கள் பறிக்க பொறிக்கப்பட்ட டெரகோட்டா படிவங்கள் கிடைத்துள்ளது இது இஸ்லாமில் மசூதியின் உள் தடை செய்யப்பட்டது
இதைக் கூறுபவர் கேகே மொகமது
அகழ்வாய்வுத் துறையின் முன்னாள் டைரக்டர். இவரே இந்த அகழ்வாய்வின் நேரடியாகவும் பங்கேற்ற முஸ்லிம் பிரதிநிதி.
இவை மிக வலுவான ஆதாரங்கள்
தாங்கள் கூறுவது போல விடுபட்டவை ஆதாரமாகக் கொண்டது அல்ல
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
மிகுந்த சிரத்தையோடு அனைத்து புள்ளி விவரங்களையும் சேகரித்து இதில் எழுதியுள்ளீர்கள். பாபரி மஸ்ஜித் இராமர் கோவில் பற்றி உண்மைகளைப் புரிந்து கொள்ள கண்டிப்பாக இது போன்ற கட்டுரைகளை அனைத்து மாற்று மத நண்பர் களும் படிக்க வேண்டும். ஆனால் பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை பாதுகாக்க வேண்டி இங்கு ஒரு தவறான தீர்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது.தீர்ப்பைப் பற்றி நீதிமன்றம் குறிப்பிடும் பொழுது அங்கு ராமர் கோயில் இருந்ததற்கான வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்கள் இல்லை எனவும் கூறியே அவர்கள் தீர்ப்பை கூறினார்கள்.
நீங்கள் சொல்வது போல் அறிவுடைய மக்களுக்கு இதில் உள்ள ஆதாரங்களே போதுமானது படித்து தெரிந்து கொள்வார்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள்.பாசிச கும்பல்கள் காலம் காலமாக இந்து-முஸ்லிம் மக்களிடையே இவ்வாறே குழப்பத்தை ஏற்படுத்தி ஒற்றுமையை சிதைக்கிறார்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
மிகவும் அருமையான வரலாற்றுப் பகிர்வு. பலத் தகவல்களை தெரிந்து கொண்டேன். மதத்தாலும் மொழியாலும் நாம் வேறு பட்டிருந்தாலும் மனதால் ஒரு தாய் (இந்தியா) பிள்ளையாய் வாழும் வரை, எந்த ஒரு விஷமிகளாலும் நம்மை பிரித்தாள முடியாது. ஒற்றுமையே பலம். படைப்பு சிறப்பு 👏👏👍
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு