நான், தொழிலால் ஒரு வழக்குரைஞர் எழுத்தின் தோழமையால் ஒரு எழுத்தாளர். வார்த்தைகள் கோர்ப்பது, ஓவியம் தீட்டுவது, கைவண்ணம் படைப்பது, வீணை மீட்டுவது எனது வேட்கை.
சிறு வயதிலேயே கதைகள் என்னை கவர்ந்தன. அவை இல்லாமல் என் பொழுதுகள் இல்லை. மிருகங்களை வைத்து அப்போது கதை எழுத பழகிய நான், இப்போது மனிதர்களை வைத்து எழுதும் அளவிற்கு, முன்னேறியுள்ளேன்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு