pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பலாத்காரம்

4.8
111

மானபங்கப் படுத்துதல், பலாத்காரம் செய்தல், வேறும் மனிதனிடம் மட்டும் குற்றங்களா?

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Sowbarnika Nedumaran

நான், தொழிலால் ஒரு வழக்குரைஞர் எழுத்தின் தோழமையால் ஒரு எழுத்தாளர். வார்த்தைகள் கோர்ப்பது, ஓவியம் தீட்டுவது, கைவண்ணம் படைப்பது, வீணை மீட்டுவது எனது வேட்கை. சிறு வயதிலேயே கதைகள் என்னை கவர்ந்தன. அவை இல்லாமல் என் பொழுதுகள் இல்லை. மிருகங்களை வைத்து அப்போது கதை எழுத பழகிய நான், இப்போது மனிதர்களை வைத்து எழுதும் அளவிற்கு, முன்னேறியுள்ளேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Sathish Prakash
    25 மார்ச் 2021
    ஒரு முழு எழுத்தாளருக்கான வெளிப்பாடு.... ஆங்காங்கே இலக்கிய நடையை கையாண்டிருப்பது கூடுதல் சிறப்பு.... இதுபோல் மேலும் உங்கள் கவித்துவத்தின் மூலமாக குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வாழ்த்துக்கள்... 🔥
  • author
    Ranjani Priya
    26 மார்ச் 2021
    அந்த ஐந்தறிவு ஜீவனின் வலியை உணர்த்தும் வரிகள் உண்மையில் என் மனதை உலுக்கியது. வாழ்த்துக்கள் எழுத்தாளரே.
  • author
    Akshal Akshal
    25 மார்ச் 2021
    படைப்பு கதையாக இல்லை ஏனெனில் அது ஒரு ஜீவனின் உயிரோட்டமாக இருந்தது.வாழ்த்துக்கள் சௌபர்ணிகா.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Sathish Prakash
    25 மார்ச் 2021
    ஒரு முழு எழுத்தாளருக்கான வெளிப்பாடு.... ஆங்காங்கே இலக்கிய நடையை கையாண்டிருப்பது கூடுதல் சிறப்பு.... இதுபோல் மேலும் உங்கள் கவித்துவத்தின் மூலமாக குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வாழ்த்துக்கள்... 🔥
  • author
    Ranjani Priya
    26 மார்ச் 2021
    அந்த ஐந்தறிவு ஜீவனின் வலியை உணர்த்தும் வரிகள் உண்மையில் என் மனதை உலுக்கியது. வாழ்த்துக்கள் எழுத்தாளரே.
  • author
    Akshal Akshal
    25 மார்ச் 2021
    படைப்பு கதையாக இல்லை ஏனெனில் அது ஒரு ஜீவனின் உயிரோட்டமாக இருந்தது.வாழ்த்துக்கள் சௌபர்ணிகா.