pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

BARBIE

4.8
205

பார்பி(BARBIE)                                            (1) "மகா, கால தொங்கபோடத, முன்னாடி நீட்டி ரெண்டு காலையும் பின்னிக்கோ"   "ரொம்ப நேரம் அப்படியே வச்சு கால் வலிக்குது பா"     "சக்கரத்துல ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
sivabalamanigandan
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Srinivasan Rajendran
    17 ஏப்ரல் 2021
    கதை நெடு வும் மாரியாகவும் மகாவாகவும் வாழவே நேர்ந்தது. இங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலோ கேள்விக்கான புரிதலோஅனைவருக்கும் கிடைத்தால் உலகம் அழகாகும். மீண்டும் ஓர் உயிர்ப்படைப்பு. அடுத்த படைப்புக்காக காத்திருக்கும் உன் நான். வாழ்த்துக்கள் நட்பே❤ இந்த நாளை அழகாக்கிய தருணம்.
  • author
    Prasanna Panneerselvem
    18 ஏப்ரல் 2021
    அற்புதமான படைப்பு....காலம் காலமாக மக்களிடையே தொடரும் இந்த மனரீதியான நோயை இவ்வளவு எளிய நடையில் எவராலும் படைத்திருக்க முடியாது.. எனை மிகவும் பாதித்தப் படைப்பு.. கண்களின் ஓரம் கண்ணீருடனும், ஒரு இனம் புரியாத வலியுடனும் நானும் இந்த படைப்பில் பயணித்தேன்...இந்த படைப்பை கொடுத்த கவிஞரின் பயணம் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.....
  • author
    Sampath Kumar
    18 ஏப்ரல் 2021
    அருமை, பாதியில் நிறுத்திவிட்டு இடையே வேறுபாடு அழைப்பை கூட ஏற்காமல், அவர்களோடு வாழ்ந்து , கண் கலங்கிய, தாய், மகள் பாசம் நெஞ்சில் உருகியது.கொஞ்சநேரம் அவர்களோடு வாழ்ந்தேன்!! அற்புதமான படைப்பு.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Srinivasan Rajendran
    17 ஏப்ரல் 2021
    கதை நெடு வும் மாரியாகவும் மகாவாகவும் வாழவே நேர்ந்தது. இங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலோ கேள்விக்கான புரிதலோஅனைவருக்கும் கிடைத்தால் உலகம் அழகாகும். மீண்டும் ஓர் உயிர்ப்படைப்பு. அடுத்த படைப்புக்காக காத்திருக்கும் உன் நான். வாழ்த்துக்கள் நட்பே❤ இந்த நாளை அழகாக்கிய தருணம்.
  • author
    Prasanna Panneerselvem
    18 ஏப்ரல் 2021
    அற்புதமான படைப்பு....காலம் காலமாக மக்களிடையே தொடரும் இந்த மனரீதியான நோயை இவ்வளவு எளிய நடையில் எவராலும் படைத்திருக்க முடியாது.. எனை மிகவும் பாதித்தப் படைப்பு.. கண்களின் ஓரம் கண்ணீருடனும், ஒரு இனம் புரியாத வலியுடனும் நானும் இந்த படைப்பில் பயணித்தேன்...இந்த படைப்பை கொடுத்த கவிஞரின் பயணம் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.....
  • author
    Sampath Kumar
    18 ஏப்ரல் 2021
    அருமை, பாதியில் நிறுத்திவிட்டு இடையே வேறுபாடு அழைப்பை கூட ஏற்காமல், அவர்களோடு வாழ்ந்து , கண் கலங்கிய, தாய், மகள் பாசம் நெஞ்சில் உருகியது.கொஞ்சநேரம் அவர்களோடு வாழ்ந்தேன்!! அற்புதமான படைப்பு.