pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பய முகங்கள்

4.2
2679

கர்நாடகம் ஒரு மிகச் சிறந்த மாநிலம். தண்ணீர் பஞ்சமோ வறட்சியோ இல்லாத அமைதியான மாநிலம். கன்னட மக்கள் தெய்வ பக்தியும் நேர்மையுமானவர்கள். அடாவடித்தனம் அறியாதவர்கள். தமிழர்களும் கன்னடத்து மக்களும் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ஏ. ஆர். கார்த்திக்
    31 ஆகஸ்ட் 2017
    ada kadavule ithu unmai sambavama iruntha avan romba paavam sir avan enna thappu pannan sir ? yaara irunthalum antha situation ah samalika apdi tha pesirupanga athuku ethuku knife eduthu kuthanum ? Human being ah ilaya? tamilargale ipdi panna kannadan adikama enna seivan ?
  • author
    SANGEETHA S
    31 டிசம்பர் 2021
    படித்தவுடன் சிரித்துவிட்டேன் சார். [மன்னிக்கவும்] தமிழன்டா.....
  • author
    Srinivs Muthanna
    29 நவம்பர் 2018
    so sad this is also true story in Mysore
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ஏ. ஆர். கார்த்திக்
    31 ஆகஸ்ட் 2017
    ada kadavule ithu unmai sambavama iruntha avan romba paavam sir avan enna thappu pannan sir ? yaara irunthalum antha situation ah samalika apdi tha pesirupanga athuku ethuku knife eduthu kuthanum ? Human being ah ilaya? tamilargale ipdi panna kannadan adikama enna seivan ?
  • author
    SANGEETHA S
    31 டிசம்பர் 2021
    படித்தவுடன் சிரித்துவிட்டேன் சார். [மன்னிக்கவும்] தமிழன்டா.....
  • author
    Srinivs Muthanna
    29 நவம்பர் 2018
    so sad this is also true story in Mysore