pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பயமுறுத்தும் உண்மைகள்

4.4
7969

ஜனவரி பதிமூன்றாம் தேதி, வெள்ளிக்கிழமை. காலை ஏழுமணி. குளிர் காலம். பெங்களூர் நகரம் மெல்ல எழுந்து சோம்பல் முறித்தது. பெங்களூரின் வடக்கே இருக்கிறது காகலிபுரா. நல்ல கல்வி கற்று ஒரு சிறந்த பணக்கார ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    joicelakshmi arichandran
    29 मार्च 2021
    ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே..இதோடு நாகரீகம் என்ற பெயரில் தடம் மாறி சீரழியும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்கள் வாரிசுகளின் எதிர்காலத்தை மறந்து சுகம் தேடுவது அழிவுக்கான அச்சாரம்தான். விஞ்ஞான வளர்ச்சி வியக்கவைக்கும் அதேநேரத்தில் மொபைல் என்ற அவசர தொடர்பு கருவியை தங்கள் அழிவுக்கே பயன்படுத்தும். இந்த தரம் கெட்ட கூட்டங்கள் தானாக திருந்தினால் தான் எல்லாமே மாறும். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால்.. திருட்டை ஒழிக்க முடியாது..
  • author
    ராணி பாலகிருஷ்ணன்
    30 जुलाई 2019
    ஆமாம் .உண்மை தான் . ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் தனிநபர் ஒழுக்க நெறிகளைக் காத்து க் கொள்ள வேண்டும் . இது மிகவும் முக்கிய ம் . குடும்பம் மிகவும் முக்கியமானது ஆகும் .
  • author
    B.V. KUMAR "கிருஷ்ண குமார்"
    09 नवम्बर 2019
    முற்றிலும் உண்மை... பண்பாடு எல்லாம் ஓல்ட் ஃபேஷன்... ன்னு சொல்றவங்க குடும்பம் இப்படி தான் சிதறிப் போகும். மேலைநாடுகளில் நம் பண்பாட்டை பின்பற்ற ஆரம்பிக்க, நாம் மேலைநாட்டு நாகரிகத்தின் (?) எச்சங்களை எண்ணங்களில் ஏற்றுக்கொள்வது எந்த வகையிலும் சரியான வழியில்லை. பாராட்டுக்கள் சார்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    joicelakshmi arichandran
    29 मार्च 2021
    ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே..இதோடு நாகரீகம் என்ற பெயரில் தடம் மாறி சீரழியும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்கள் வாரிசுகளின் எதிர்காலத்தை மறந்து சுகம் தேடுவது அழிவுக்கான அச்சாரம்தான். விஞ்ஞான வளர்ச்சி வியக்கவைக்கும் அதேநேரத்தில் மொபைல் என்ற அவசர தொடர்பு கருவியை தங்கள் அழிவுக்கே பயன்படுத்தும். இந்த தரம் கெட்ட கூட்டங்கள் தானாக திருந்தினால் தான் எல்லாமே மாறும். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால்.. திருட்டை ஒழிக்க முடியாது..
  • author
    ராணி பாலகிருஷ்ணன்
    30 जुलाई 2019
    ஆமாம் .உண்மை தான் . ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் தனிநபர் ஒழுக்க நெறிகளைக் காத்து க் கொள்ள வேண்டும் . இது மிகவும் முக்கிய ம் . குடும்பம் மிகவும் முக்கியமானது ஆகும் .
  • author
    B.V. KUMAR "கிருஷ்ண குமார்"
    09 नवम्बर 2019
    முற்றிலும் உண்மை... பண்பாடு எல்லாம் ஓல்ட் ஃபேஷன்... ன்னு சொல்றவங்க குடும்பம் இப்படி தான் சிதறிப் போகும். மேலைநாடுகளில் நம் பண்பாட்டை பின்பற்ற ஆரம்பிக்க, நாம் மேலைநாட்டு நாகரிகத்தின் (?) எச்சங்களை எண்ணங்களில் ஏற்றுக்கொள்வது எந்த வகையிலும் சரியான வழியில்லை. பாராட்டுக்கள் சார்.