pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Chat gptல் சுட்ட கதை

5
11

(இது ஒரு கற்பனைப் படைப்பு. யாரையுமோ, எதையுமோ தாக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல)      ..

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ஆஹா குமார்

நல்லவை தொடங்கட்டும் நம்மிடம் இருந்து. நேர்மை, நேர்மறை, தன்னம்பிக்கை அதனால் திமிரும் "கூட". இயல்பே மாத்தி யோசிக்கிறது தான். இயல்பா யோசிச்சு இயல்பை மாத்தறதை விட, மாத்தி யோசிச்சு, இயல்பைக் காப்பாத்தறதே இயல்புன்னு, மாத்தி யோசிக்கிறவன் 😃 என்னை நானே தேடுகிறேன் - சிறந்த எழுத்தாளர் விருதுகள் 2021ல் குறிப்பிடத் தகுந்த தொடர்கதை இறவான் - சிறந்த எழுத்தாளர் விருதுகள் 2ல் சிறப்புப் பரிசு பெற்ற தொடர்கதை நரகத்தில் ஒளியாதே - சிறந்த எழுத்தாளர் விருதுகள் 3ல் சிறப்புப் பரிசு பெற்று ப்ரீமியத்தில் இருக்கும் தொடர்கதை விதி ஆசம் ஆன காதல் கதை - வித்தியாசமான காதல் கதை சீசன் 2ல் சிறப்புப் பரிசு பெற்ற தொடர்கதை பாத்திரம் பத்திரம் - ஃபேன் ஃபிக்ஷன் போட்டியில் குறிப்பிடத் தகுந்த தொடர்கதை ஓடாமல் விளையாடு பாப்பா - பொற்காலம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை பிரதிபலன் எதிர்பார்க்காத வாசகர்களுக்காகவே எழுதுகிறேன். நிறை குறைகளை தயக்கமின்றி விவாதியுங்கள். உங்கள் விமர்சனங்களுக்கான என் கைமாறு சிறந்த படைப்புகளைக் கொடுப்பதே.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Mr.A.Sasikumar.
    23 मई 2025
    சூப்பர் அடுத்தவங்க கிட்ட கதையை கேட்டா நிலைமை இப்படித்தான் ஆகும். நாமளே சொந்தமா யோசிச்சு எழுதலாம் என்று எழுதும்போதுதான் என்னோட கதைகள் பாதி கதைகள் முடிக்காமல் அப்படியே நின்று இருக்கு. இன்னொருத்தன் கிட்ட கேட்டு எழுதுறதா இருந்தா எப்பவோ நான் முடிச்சிருப்பேன். நீங்க சொல்ல வர்றது கரெக்டான விஷயம் தான் ஆனால் வருங்காலத்தில் காபி பேஸ்ட் தான் அதிகமா இருக்கும் போல என்ன பண்றது.. ஜனங்க அந்த மாதிரியான கதைகளை விரும்புகிறார்கள் என்று வேற சொல்றீங்க.. நான் அப்படி எழுதுவதற்கு பேசாம வீட்டுல படுத்து தூங்கிடுவேன்..
  • author
    🔱கவிதா "வாசன் சாஸ்"
    23 मई 2025
    மிகவும் அருமையாக சொன்னீர்கள். அடுத்தவர் படைப்பை அபகரிக்க நினைத்தால். அதற்கு எப்படி எழுத்தாளர் என்ற பெயர் கிடைக்கும்! வேண்டுமானால் காப்பியடித்தவர் என்று சொல்லிக் கொள்ளலாம்.
  • author
    ஹரி "Ajju"
    23 मई 2025
    ஆயிரம்‌ ஏ.ஐ வந்தாலும் நம் மண் வாசம் கமழும் கதைகளே சிறந்தது அதனை உணர்வுடன் இயந்திரங்களால் அளிக்க முடியாது
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Mr.A.Sasikumar.
    23 मई 2025
    சூப்பர் அடுத்தவங்க கிட்ட கதையை கேட்டா நிலைமை இப்படித்தான் ஆகும். நாமளே சொந்தமா யோசிச்சு எழுதலாம் என்று எழுதும்போதுதான் என்னோட கதைகள் பாதி கதைகள் முடிக்காமல் அப்படியே நின்று இருக்கு. இன்னொருத்தன் கிட்ட கேட்டு எழுதுறதா இருந்தா எப்பவோ நான் முடிச்சிருப்பேன். நீங்க சொல்ல வர்றது கரெக்டான விஷயம் தான் ஆனால் வருங்காலத்தில் காபி பேஸ்ட் தான் அதிகமா இருக்கும் போல என்ன பண்றது.. ஜனங்க அந்த மாதிரியான கதைகளை விரும்புகிறார்கள் என்று வேற சொல்றீங்க.. நான் அப்படி எழுதுவதற்கு பேசாம வீட்டுல படுத்து தூங்கிடுவேன்..
  • author
    🔱கவிதா "வாசன் சாஸ்"
    23 मई 2025
    மிகவும் அருமையாக சொன்னீர்கள். அடுத்தவர் படைப்பை அபகரிக்க நினைத்தால். அதற்கு எப்படி எழுத்தாளர் என்ற பெயர் கிடைக்கும்! வேண்டுமானால் காப்பியடித்தவர் என்று சொல்லிக் கொள்ளலாம்.
  • author
    ஹரி "Ajju"
    23 मई 2025
    ஆயிரம்‌ ஏ.ஐ வந்தாலும் நம் மண் வாசம் கமழும் கதைகளே சிறந்தது அதனை உணர்வுடன் இயந்திரங்களால் அளிக்க முடியாது