<div>
<div>
<div style="margin-right:50px">
<p>என்னிடம் சுவாரசியமான பழக்கவழக்கங்கள் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. பசிக்காக அல்லாமல் பழக்கதோஷத்திற்காக மூன்று வேளையும் சாப்பிட்டு வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். நான் எழுத வந்தது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆனால் எழுதுவதன் வழி, எழுதுவதற்காக நான் பார்க்கும்/பயணிக்கும் உலகம் அலாதியானது. அதை அனுபவித்துப் பார்த்தல்தான் தெரியும் என்று சொல்ல மாட்டேன். எழுதுவதன் மூலமும் மற்றவர்க்கு உணர வைக்கலாம் என்கிற நப்பாசையில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகிறேன். இதுவரை எந்த சிறுகதைகளும், நாவல்களும் எழுதாத ஒரு சாகித்ய எழுத்தாளன் நான். ஆனால் எழுதுவேன் என்கிற நம்பிக்கையில்தான் தினமும் எழுந்து பல்துலக்குகிறேன். மேற்படி என்னைப்பற்றிய கிசுகிசுக்களை தேர்ந்து கொள்ள….<a class="_553k" href="https://www.facebook.com/prabha.prabakaran?__mref=message" rel="nofollow" style="color: rgb(59, 89, 152); cursor: pointer; text-decoration: none;" target="_blank">https://www.facebook.com/prabha.prabakaran</a></p>
</div>
<div style="margin-left:4px"> </div>
</div>
</div>
<div>
<div>
<div>
<div> </div>
</div>
</div>
</div>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு