என் கதைகளை என் அனுமதி இல்லாமல் திருடினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.. உங்களின் பக்கங்கள் முடக்க படும். எனக்கென்று தனி சேனல் உள்ளது.. என் கதைகள் வேறு இடத்தில் கண்டால் உடனே என்னிடம் தெரியப்படுத்தவும்.
திருமணம் ஆனவள் இரண்டு பெண்குழந்தைக்கு தாய். காதல் கதைகளை வாசித்துக் கொண்டிருந்த நான் சில கதைகளை எனக்கு பிடித்த வகையில் எழுத துவங்கி உள்ளேன். தனிப்பட்ட விவரம் கேட்டு.. மாறுபட்ட வசனங்கள் பேசி இன்பாக்ஸ் வர வேண்டாம்.. நான் பதில் சொல்ல மாட்டேன்.
niviammu.blogspot.com
Kdp ac : Nivi Ammu.
Fb group: niviammu novels
YouTube: nivi ammu novels
Instagram: Nivi ammu
நான் எழுதி முடித்த கதைகள்.
1) என் வாழ்வு உன்னோடு தான்
2) உன்னோடு வாழ்வது பேரானந்தமே
3) என் காதல் அறிவாயோ???
4) நீ இல்லாமல் வாழ்வேனோ கண்ணம்மா
5)பாண்டவர்களின் பாஞ்சாலியா அவள்? யாருக்கு அவள்? யார் இவள்?.
6) வன்மையை மட்டுமே கொண்டவன்
இந்த இராவணன்.(பாகம் 1&2)
7) ரணமே காதலானதே!! அரக்கனே!!. (பாகம்1&2)
8) இராட்சசனின் ராணி.
9) உடல் மட்டும் தான் காதலா???
10)சத்யா
11) உயிர் கொல்லி மருந்தடா நீ...
12) தாய்மை (கண்ணீர் வழிய தேடுகிறது உன்னை என் இதயம்)
13) சிம்மனின் சிம்ம சொப்பணம் இவள் ( தாய்மை பாகம் 2).
14) மான்ஸ்டரின் தோட்டத்தில் மல்லிகை வாசமா???
15) சிதைக்கும் சித்திரவதை நீயடா(டி)
16) முரடனின் முல்லை கொடி
17) மனிதனும் அல்ல!! மிருகமும் அல்ல!! உன்னவன்!! (வேம்பயர்)
18) தேகம் முழுவதும் தேக்கி வைத்தேனே...
19 ) மூர்க்கனின் மூச்சுகாற்றாய் நீ...
20 ) கோடைகால குளிர் நீ...
எழுதி கொண்டிருப்பது.
1) வன்முறை நீயானால் அடக்குமுறை நானடா...!!
2) இறுக்கமாய் வேண்டும் உன் நெருக்கம்.
3) தாலி ஏறுமோ!!தாரம் ஆவேனோ!!
அனைவரும் கேட்பதால் இங்கு பதிவிடுகிறேன். கதைகளை பற்றி கூற இன்பாக்ஸ் வரவும். மற்றபடி எதற்கும் வர வேண்டாம். நான் திருமணம் ஆனவள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு