pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கிறிஸ்துமஸ் தாத்தா (கவிதை மழை-19)

4.9
40

கருணை வடிவான இறைவனும் காட்சி தருவாராம் நம்புபவருக்கும் மதமில்லை சாதியில்லை இனப் பேதமில்லை ஆணோ பெண்ணோ அனைவருக்குமே பொதுவானரவர் கடவுளும் மனிதர்களைக் காணவே இவ்வுலகில் மனித உருவில் வருவர் என எல்லா ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மரு.இராஜேந்திரன்

மனதில் தோன்றுவதையும் படித்தது நினைவுக்கு வந்தால் பதிவு செய்யும் பழக்கமும் உள்ள என்னால் பதிவிடப்பட்ட படைப்புகளில் சில பிரதிலிபியின் காப்புரிமைக்குட்பட்டது. இதனை நகலெடுப்பதும் பிரதிலிபி தளத்தின் அனுமதியின்றி வேறு எந்த வகையிலாவது பயன்படுத்துவதும் தவறான செயல் என்பதால் இந்த நடவடிக்கைகளை தவிர்க்கும்படி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.எழுத்தாளர் என்ற அடையாளம் தந்த பிரதிலிபி தளத்திற்கு நன்றி கூறுவதுடன் இதற்கெல்லாம் காரணமாக அமைந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எனது பதிவுகளைப் படித்து தொடர்ந்து பின்னூட்டம் அளித்து வரும் முகமறியா சகோதர சகோதரிகள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    கனகசுந்தரி பாஸ்கரன்
    25 டிசம்பர் 2020
    கிறிஸ்துமஸ் தாத்தா பற்றிய விளக்கம் மிக அருமை...ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டிருக்கிறார்..தாத்தா. மிக சிறப்பண்ணா.. இனிய காலை வணக்கங்கள்..
  • author
    சந்தியா இந்து
    25 டிசம்பர் 2020
    அழகான வரிகளில் கிருஸ்துமஸ் தாத்தாவின் வாழ்க்கைப் பாடம். பல அரிய தகவலை அறிந்தது மகிழ்ச்சி. சிறப்பு சகோ 💐💐💐💐💐
  • author
    ரபியா
    25 டிசம்பர் 2020
    இயேசுவின் பிறப்பின் இனிப்பை பரிமாற உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் தாத்தாவின் வரலாற்றை பகிர்ந்த விதம் சிறப்பு சகோ.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    கனகசுந்தரி பாஸ்கரன்
    25 டிசம்பர் 2020
    கிறிஸ்துமஸ் தாத்தா பற்றிய விளக்கம் மிக அருமை...ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டிருக்கிறார்..தாத்தா. மிக சிறப்பண்ணா.. இனிய காலை வணக்கங்கள்..
  • author
    சந்தியா இந்து
    25 டிசம்பர் 2020
    அழகான வரிகளில் கிருஸ்துமஸ் தாத்தாவின் வாழ்க்கைப் பாடம். பல அரிய தகவலை அறிந்தது மகிழ்ச்சி. சிறப்பு சகோ 💐💐💐💐💐
  • author
    ரபியா
    25 டிசம்பர் 2020
    இயேசுவின் பிறப்பின் இனிப்பை பரிமாற உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் தாத்தாவின் வரலாற்றை பகிர்ந்த விதம் சிறப்பு சகோ.