pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஈகை திருநாள்..

5
258

தக்கலையிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது, லாரி.வண்டியை ரொம்பவும் நிதானமாக ஓட்டி வந்தார் அமீர்பாய். இந்த காலத்து பசங்களைப் போல,போட்டாபோட்டி போட்டுக்கொண்டு, ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

தி.ஜானகிராமன், ஜெயகாந்தன்,தோப்பில் முகமது மீரான் போன்றவர்களின் எழுத்துகளின் பாதிப்பால், கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல், எழுத வந்தவன்..."ஆரண்ய நிவாஸ்" என்கிற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. 1980 90 களில் கல்கி,தினமணி கதிர் பத்திரிகளில் சிறு கதைகள் வந்துள்ளன. அதன் பிறகு அச்சில் எழுத விருப்பம் இல்லை. இணையத்தில் எழுதி வருகிறேன்.முக நூலிலும் வருகிறேன்.ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி என்ற பெயரில்!

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ரிஷபன் ஸ்ரீனிவாசன்
    03 ஆகஸ்ட் 2015
    எத்தனை இயல்பாய் மனித நேயம் பூத்து நிற்கிறது.. மனம் தொட்ட சிறுகதை  
  • author
    Valli Madhavan
    08 ஜூன் 2018
    மனசாட்சியே தெய்வம்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ரிஷபன் ஸ்ரீனிவாசன்
    03 ஆகஸ்ட் 2015
    எத்தனை இயல்பாய் மனித நேயம் பூத்து நிற்கிறது.. மனம் தொட்ட சிறுகதை  
  • author
    Valli Madhavan
    08 ஜூன் 2018
    மனசாட்சியே தெய்வம்.