pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

என் தேவதை நீயாக...கவிதை மழை -14

4.9
25

என் மன வானின் தாரகை நீயடி!!! உன் பாத சுவடுகள் தாங்கிடவே பிறந்தேனடி .. தேவதை மங்கை நீயே... தவமாய் கிடைத்த வரமும் நீயே... உன் கால் கொலுசு சிணுங்கி சொல்லுதடி கொஞ்சி பேசிட என்னை ... உன் பாதம் தொட்ட ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Priya

மதி தன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்- மகா கவி பாரதியின் பொன் வரிகள்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    20 டிசம்பர் 2020
    வெண்ணிலவை பெண்ணாக வர்ணித்து பாடும் வரிகள் மனதை கொள்ளை கொள்ள செய்கிறது. முதலில் பிள்ளையின் பால் எழுதி பின்னால் நிலவை பாடி அழைத்து விதம் மிகவும் சிறப்பு
  • author
    ஷாலினி மாதேஸ்வரன்
    20 டிசம்பர் 2020
    அழகான கவிநயம் மிக்க வரிகள் மிகவும் அழகு சகோதரி 👌👌👌💐💐💐
  • author
    யாதிரா
    20 டிசம்பர் 2020
    மனவானில் வாழும் தேவதைக்காகப் பாடிய பாடல் மிகவும் அழகு மகளே
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    20 டிசம்பர் 2020
    வெண்ணிலவை பெண்ணாக வர்ணித்து பாடும் வரிகள் மனதை கொள்ளை கொள்ள செய்கிறது. முதலில் பிள்ளையின் பால் எழுதி பின்னால் நிலவை பாடி அழைத்து விதம் மிகவும் சிறப்பு
  • author
    ஷாலினி மாதேஸ்வரன்
    20 டிசம்பர் 2020
    அழகான கவிநயம் மிக்க வரிகள் மிகவும் அழகு சகோதரி 👌👌👌💐💐💐
  • author
    யாதிரா
    20 டிசம்பர் 2020
    மனவானில் வாழும் தேவதைக்காகப் பாடிய பாடல் மிகவும் அழகு மகளே