pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

எனக்கு மன உளைச்சல் தந்த மனிதன்

5
30

நேத்து மாலைப்பொழுதில் நான் சந்தித்த ஒரு துயரமான கதை நேத்து சாயங்காலம் நேரம் சுமார் மணி ஆறு முப்பது இருக்கும் அதிக பணி சுமை இருப்பதால் மாலை பொழுது தான் நேரம் கிடைத்தது அங்காடி தெரு செல்வதற்கு. புத்தக ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மின்னல் கவி

நான் சங்கமித்ரா, நானும் ஒரு எழுத்தாளர் என்று அடையாளம் கொடுத்தது இந்த பிரதிலிப்பி தான், ஒரு மாற்றத்திற்காக எழுத வந்தேன் இந்த தளத்தில் கடந்த வருடம், இங்கே இருக்கும் நம் அனைத்து தமிழ் உறவுகளும் அன்பு உள்ளம் கொண்டவர்கள் பிடித்து விட்டது தொடர்ந்து பயணிக்கிறேன்,. என்னைப் பற்றி கூற வேண்டும் என்றால் சென்னை பூர்வீகமாக கொண்டவள், பள்ளிப்படிப்பு ரெட்டில்ஸ் இருக்கும் கே .பி . சி மகளிர் பள்ளியில் பயின்றேன், என் உயிர் மூச்சு அந்த கல்வியை போராடி படித்தேன் மூன்று டிகிரி வரை படித்திருக்கிறேன். கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளை எழுதி விட்டேன், என்னவனுக்காக எழுதிய கவிதைகள் தான் அதிகம். 6 மிகவும் பிடித்தமான எண். அமைதி மிகவும் பிடிக்கும்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Ramki Ram "பாடலாசிரியர்"
    18 நவம்பர் 2022
    தன்னை நம்பி வந்த துணையை சரிவர பார்த்துக் கொள்ள முடியாதவர்கள் தான் தன்னைக் கடந்து போகும் பெண்களை இழிவாக பார்ப்பார்கள்.... அவர்களை நினைத்து கவலைப்படாதீர்கள் அவர்கள் உணர்வுகள் அற்றவர்கள் .......
  • author
    18 நவம்பர் 2022
    உதவ நினைத்து விட்டால்,அளவு பார்க்க கூடாது.அஞ்சு பத்து என்று ஏன் அளவு பார்க்க வேண்டும்.அப்படி சில்லறை இல்லாவிட்டால் கடந்து சென்று விடுங்கள்.அந்த மாதிரி கடைக்கு அருகில் செல்ல கூடாது.அங்கு கூடும் கூட்டம் வேறு மாதிரி இருக்கும்.உங்கள் தயாள குணம் பிடித்தது.அதே நேரம் தேவை இல்லாமல் வம்பை விலைக்கு வாங்க கூடாது. சமூகத்தில் சாக்கடைகளும் இருக்கத்தான் செய்யும்.கவனம் நம்மிடம் தேவை
  • author
    Kareema "ஷாயி"
    18 நவம்பர் 2022
    இடம் பொருள் காலம் அறிந்து நம் கோபத்தை வெளிப்படுத்துதல், அடக்குதல் என்பது மிகவும் அவசியம். அதற்கு பாராட்டுக்கள். அதே சமயம் கணவரை அழைத்த நீங்கள் அவருக்கு குறுஞ் செய்தி மூலம் விவரம் கூறி வரும்போதே அந்த ஏரியா காவலரை அழைத்து கொஞ்சம் பாடம் புகட்டி இருக்கலாம். எனினும் எல்லா பெண்களும் இந்த நரகல்களை கடந்தே வரவேண்டி யிருக்கிறது.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Ramki Ram "பாடலாசிரியர்"
    18 நவம்பர் 2022
    தன்னை நம்பி வந்த துணையை சரிவர பார்த்துக் கொள்ள முடியாதவர்கள் தான் தன்னைக் கடந்து போகும் பெண்களை இழிவாக பார்ப்பார்கள்.... அவர்களை நினைத்து கவலைப்படாதீர்கள் அவர்கள் உணர்வுகள் அற்றவர்கள் .......
  • author
    18 நவம்பர் 2022
    உதவ நினைத்து விட்டால்,அளவு பார்க்க கூடாது.அஞ்சு பத்து என்று ஏன் அளவு பார்க்க வேண்டும்.அப்படி சில்லறை இல்லாவிட்டால் கடந்து சென்று விடுங்கள்.அந்த மாதிரி கடைக்கு அருகில் செல்ல கூடாது.அங்கு கூடும் கூட்டம் வேறு மாதிரி இருக்கும்.உங்கள் தயாள குணம் பிடித்தது.அதே நேரம் தேவை இல்லாமல் வம்பை விலைக்கு வாங்க கூடாது. சமூகத்தில் சாக்கடைகளும் இருக்கத்தான் செய்யும்.கவனம் நம்மிடம் தேவை
  • author
    Kareema "ஷாயி"
    18 நவம்பர் 2022
    இடம் பொருள் காலம் அறிந்து நம் கோபத்தை வெளிப்படுத்துதல், அடக்குதல் என்பது மிகவும் அவசியம். அதற்கு பாராட்டுக்கள். அதே சமயம் கணவரை அழைத்த நீங்கள் அவருக்கு குறுஞ் செய்தி மூலம் விவரம் கூறி வரும்போதே அந்த ஏரியா காவலரை அழைத்து கொஞ்சம் பாடம் புகட்டி இருக்கலாம். எனினும் எல்லா பெண்களும் இந்த நரகல்களை கடந்தே வரவேண்டி யிருக்கிறது.