சாதனை யாதெனில் கரங்களற்ற பறவைகள் அலகால் கட்டும் கூடுகள். சின்னஞ்சிறு எறும்புகள் செய்யும் நூறு சேட்டைகள். மலத்தில் மறைந்த விதைகள் மழையில் நனைந்ததும் செடிகள். மண்ணும் சாதிக்கும் பூமியில் . மனிதன் ...
விலங்குகளும் பறவைகளும் இயற்கையோடு இணைந்து வாழ்கிறது நாம் இயற்கையை அழித்து வாழ்கிறோம் இயற்கையை அழிக்கக் கூடாது என்று போராடும் மனிதன் கூட தனக்குத் தேவை என்று வரும்போது இயற்கையை அழிப்பது தான் இன்றைய உலகம் அழகான பதிவு சகோதரி
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
விலங்குகளும் பறவைகளும் இயற்கையோடு இணைந்து வாழ்கிறது நாம் இயற்கையை அழித்து வாழ்கிறோம் இயற்கையை அழிக்கக் கூடாது என்று போராடும் மனிதன் கூட தனக்குத் தேவை என்று வரும்போது இயற்கையை அழிப்பது தான் இன்றைய உலகம் அழகான பதிவு சகோதரி
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
வாழ்த்துக்கள்! என்ன இருக்கிறது இழக்க என்னைத் தவிர..... இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு