அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கென அனுமதிக்கப்பட்டால் இப்படித்தான் நடக்கும் என அனைவருக்கும் ஒரு புரிதல் இருக்கிறது. பல இடங்களில் சகித்துக் கொண்டு வாழப் பழகி விட்டார்கள். ஏனென்றால் தனியார் ...
நாட்டுக்கு நாடு அரசினால் வழங்கபடும் மருத்துவ சேவை திறனில் வித்தியசங்கள்உண்டு.
ஆசிய நாடுகளில் நேர்ஸ் மாருக்கு கிடைக்கும் சமபள்ம் குறைவு. அவர்களுக்குகடுமையான வேலை. பல நோயாளிகளை ஒரே நேரம் கவனிக்க வேன்டும்.அதனால் நோயாளியிடம் இருந்து லஞ்சம் எதிர் பார்கிக்றார்கள். கட்டுரையில் சொன்ன மாதிரி நோயாளியை தங்குவது என்பதை நம்ப முடியாது. நான் ஒருகிழமைக்கு 3 தடவை டயாலிசிஸ் செய்பவன். கனடாவில் வைத்திய சேவை இலவசம் அதோடு முதல் தரம். ஒரே சமயம் 3 பேரை ஒரு நேர்ஸ் டயாலிசிஸ் சைய்யும் போதுகவனிப்பது உண்டு. எட்டு மணி வேலை. அரை மணி இடைநேரம் உணவுக்காக. இதுபோன்ற சம்பவம் நடந்தது கிடையாது. நடந்தால் வேலையில் இருந்து நீக்கிவிடுவர்
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
அரச மருத்துவமனைகளில் இத்தகையக் கோரச்சம்பவங்கள் தலைவிரித்தாடுவது மிகவும் வருந்தத்தகு விடயமே. ஒவ்வொரு நோயாளியும் வைத்தியரையும் செவிலியரையும் தங்கள் தெய்வத்திற்கு ஒப்பாக எண்ணியே மருத்துவமனையில் அடியெடுத்து வைக்கின்றனர். ஆனால் அவர்களோ நோயாளிகளை கூலிக்கு வேலை செய்யும் அடிமைகளாகவே நோக்குகின்றனர். எல்லா செவிலியரையும் ஒட்டு மொத்தமாகக் குறை கூறிவிட முடியாது. ஆனால் பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் இது ஒரு வாடிக்கை தான் என்பது மிகுந்த மனவருத்தமே! நோயாளிகளின் அதிகரிப்பும் பணியாளர்களின் பற்றாக்குறையும் இவ்வாறான அலட்சியப்போக்கிற்கும் வன்முறைகளுக்கும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. மனிதம் தாண்டி பணத்துக்காய் சேவை செய்யும் அரச மருத்துவமனைகள் இருக்கும்வரை உயிருக்கு உத்தரவாதமில்லை.
மிகவும் அர்த்தமுள்ளதும் அவசியமானதுமான பதிவு அண்ணா...👍மிக அருமை... 👌மேலும் எழுத வாழ்த்துக்கள்.👏👏👏
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
உண்மையான ஆழமான பதிவு. அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பேஷண்ட் களை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. அவர்கள் பேசும் வார்த்தையைக்கேட்டால் சத்தியமாக இன்னொரு முறை அரசு மருத்துவ மனைக்கு செல்ல மாட்டோம்.
ஆனால் அவர்களால் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் மருத்துவர்கள் செய்யும் வேலையையும் சேர்த்து அவர்களே செய்கிறார்கள். சரியான அளவில் செவிலியர்கள் இருப்பதும் இல்லை. இதனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகம். அதனால் மன அழுத்தம் காரணமாக அவ்வாறு நடந்து கொள்ளலாம். ....
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
நாட்டுக்கு நாடு அரசினால் வழங்கபடும் மருத்துவ சேவை திறனில் வித்தியசங்கள்உண்டு.
ஆசிய நாடுகளில் நேர்ஸ் மாருக்கு கிடைக்கும் சமபள்ம் குறைவு. அவர்களுக்குகடுமையான வேலை. பல நோயாளிகளை ஒரே நேரம் கவனிக்க வேன்டும்.அதனால் நோயாளியிடம் இருந்து லஞ்சம் எதிர் பார்கிக்றார்கள். கட்டுரையில் சொன்ன மாதிரி நோயாளியை தங்குவது என்பதை நம்ப முடியாது. நான் ஒருகிழமைக்கு 3 தடவை டயாலிசிஸ் செய்பவன். கனடாவில் வைத்திய சேவை இலவசம் அதோடு முதல் தரம். ஒரே சமயம் 3 பேரை ஒரு நேர்ஸ் டயாலிசிஸ் சைய்யும் போதுகவனிப்பது உண்டு. எட்டு மணி வேலை. அரை மணி இடைநேரம் உணவுக்காக. இதுபோன்ற சம்பவம் நடந்தது கிடையாது. நடந்தால் வேலையில் இருந்து நீக்கிவிடுவர்
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
அரச மருத்துவமனைகளில் இத்தகையக் கோரச்சம்பவங்கள் தலைவிரித்தாடுவது மிகவும் வருந்தத்தகு விடயமே. ஒவ்வொரு நோயாளியும் வைத்தியரையும் செவிலியரையும் தங்கள் தெய்வத்திற்கு ஒப்பாக எண்ணியே மருத்துவமனையில் அடியெடுத்து வைக்கின்றனர். ஆனால் அவர்களோ நோயாளிகளை கூலிக்கு வேலை செய்யும் அடிமைகளாகவே நோக்குகின்றனர். எல்லா செவிலியரையும் ஒட்டு மொத்தமாகக் குறை கூறிவிட முடியாது. ஆனால் பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் இது ஒரு வாடிக்கை தான் என்பது மிகுந்த மனவருத்தமே! நோயாளிகளின் அதிகரிப்பும் பணியாளர்களின் பற்றாக்குறையும் இவ்வாறான அலட்சியப்போக்கிற்கும் வன்முறைகளுக்கும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. மனிதம் தாண்டி பணத்துக்காய் சேவை செய்யும் அரச மருத்துவமனைகள் இருக்கும்வரை உயிருக்கு உத்தரவாதமில்லை.
மிகவும் அர்த்தமுள்ளதும் அவசியமானதுமான பதிவு அண்ணா...👍மிக அருமை... 👌மேலும் எழுத வாழ்த்துக்கள்.👏👏👏
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
உண்மையான ஆழமான பதிவு. அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பேஷண்ட் களை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. அவர்கள் பேசும் வார்த்தையைக்கேட்டால் சத்தியமாக இன்னொரு முறை அரசு மருத்துவ மனைக்கு செல்ல மாட்டோம்.
ஆனால் அவர்களால் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் மருத்துவர்கள் செய்யும் வேலையையும் சேர்த்து அவர்களே செய்கிறார்கள். சரியான அளவில் செவிலியர்கள் இருப்பதும் இல்லை. இதனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகம். அதனால் மன அழுத்தம் காரணமாக அவ்வாறு நடந்து கொள்ளலாம். ....
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
வாழ்த்துக்கள்! ஏழை கர்ப்பிணிகள் அடிவாங்கவா அரசு மருத்துவமனை? இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு