புண்ணியம் தேடுவதும் உன்னிடமே... பாவத்தை கரைப்பதும் உன்னிடமே... குறை களைந்து நிறை பெற்று முழுமை அடைவதும் உன்னிடமே... கங்கை தாயே.... அன்னை மடியே ஆறுதல் நீயே... இப்பிறவி பலனை ஈ- பவளும் நீயே... உடலில் ...
எனது மனதிற்கினிய தோழி கவிதை....
என்னையே எனக்கு அறிமுக படுத்தியவள்...
என்னில் கனவுகளை புகுத்தியவள்..
என்னில் நிறைந்தவளுடன்....
தொடருகின்றேன்.... எனது நட்பை...
படைப்புப் பற்றி
எனது மனதிற்கினிய தோழி கவிதை....
என்னையே எனக்கு அறிமுக படுத்தியவள்...
என்னில் கனவுகளை புகுத்தியவள்..
என்னில் நிறைந்தவளுடன்....
தொடருகின்றேன்.... எனது நட்பை...
ரிப்போர்ட் தலைப்பு