pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கௌரவமற்ற கொலைகள்

4.6
5004

இரத்தம் சொட்டச்சொட்ட வெட்டப்பட்ட தங்கையின் தலையுடனும் காவல் நிலையத்தில் நுழைந்தான் அண்ணன். போலீஸார் அதிர்ச்சியில் வெலவெலத்துத் துள்ளிக் குதித்தனர். இது 2012 டிசம்பர் 7 அன்று கொல்கத்தாவில் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மு.ஆனந்தன்

கவிஞர்/எழுத்தாளர்/வழக்கறிஞர்/ சமூக செயல்பாட்டாளர். கோவையில் வழக்குரைஞராக பணிபுரிகிறார். சட்டம் மற்றும் சமூக பிரட்சனைகள் தொடர்பான இவரது பல கட்டுரைகள் நாளிதழ்களிலும் இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளது. இவரது கவிதைகளும், படைப்புகளும், திரை விமர்சனமும் பல இலக்கிய இதழ்களிலும் வணிக இதழ்களிலும் பிரசுராமாகியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளராக உள்ளார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் சேவை புரிந்து வருகிறார். வீரப்பன் தேடுதல் அதிரடிப்படை வீரர்களால் பாதிக்கப்பட்ட சின்னாம்பதி மலை கிராம மக்களுக்கு வழக்கு நடத்தி நிவாரணம் பெற்றுத் தந்தவர். தொடர்ந்து சமூக செயல்பாட்டாளராக மக்களிடையே பணியாற்றி வருகிறார். மு.ஆனந்தன் - செல்; 94430 49987 - மின்னஞ்சல்; anandhan.adv @gmail.com மு.ஆனந்தன், வழக்கறிஞர், 205, ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ் கோபாலபுரம் முதல் வீதி, கோயமுத்தூர்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ஈஸ்வர பாண்டியன்
    19 மே 2018
    சாதி தான் சமுகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
  • author
    09 ஜூலை 2019
    அருமையான கட்டுரை. புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது.
  • author
    Senthilkumar k
    30 ஜனவரி 2019
    கடவுள் தந்த உயிர் எவனுக்கும் எடுக்க உரிமை இல்லை சமுதாயத்தில் வாழ பாசம்தான் வேண்டும்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ஈஸ்வர பாண்டியன்
    19 மே 2018
    சாதி தான் சமுகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
  • author
    09 ஜூலை 2019
    அருமையான கட்டுரை. புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது.
  • author
    Senthilkumar k
    30 ஜனவரி 2019
    கடவுள் தந்த உயிர் எவனுக்கும் எடுக்க உரிமை இல்லை சமுதாயத்தில் வாழ பாசம்தான் வேண்டும்