pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஹிட்லரும் நீட்டும் ஜிமிக்கி கம்மலும்....

4.5
1488

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சத்தமில்லாமல் லட்சக்கணக்கான யூதர்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யபட்டு கொடூரமாக மனிதாபிமானமற்ற முறையில் ஹிட்டலரின் நாசிப் படைகளால் படுகொலை செய்யபட்டார்கள். இதற்கு காரணம் ஹிட்லர் என்று வரலாறு சொல்கிறது. ஆனால் ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அந்த படுகொலைகளுக்கு வியன்னா கலை கல்லூரிதான் துவக்கமாக இருந்திருக்கிறது. ஹிட்லர் தன் தந்தையின் மரணத்திற்கு பின்னால் ஓவியம் மீது கொண்ட தீரா காதலாலும், தடுக்க இனி தகப்பன் இல்லை என்ற ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
தினேஷ் பழனி ராஜ்

வாசிப்பே என் வாழ்வாதாரம், எழுத்தே என் எதிர்காலம் பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியிலுள்ள அந்த இடைவெளியை கதைகளாகவும் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் எழுதி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Shree Vimantharaj
    25 டிசம்பர் 2022
    கதையின் கருவும் அதை வெளிகாட்டிய விதமும் சிறந்தது ஆனால் அனிதா தகுதியற்றவள் என்று யாரும் கூறவில்லை அதை அவரே நினைத்து எடுத்துகொண்ட‌ முடிவு .இரண்டு பொதுதேர்வை எழுதி நன்றாக மதிப்பெண் எடுத்தவர் ஒரு நுழைவுதேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முயற்சி செய்திருக்க வேண்டும் இல்லையென்றால் மருத்துவத்திலே வேறு துறையை செய்திருக்க வேண்டும் ஆனால் இதையெல்லாம் செய்யாமல் கோழை போல் தற்கோலை செய்து கொண்டார்/ செய்ய தூண்ட பட்டார் இதுவெல்லாம் பிடிவாதத்தால்
  • author
    Malathi Balu
    17 அக்டோபர் 2018
    it's true .இது போன்ற நிகழ்வுகளை கட்டுரை யாக எழுதியதற்கு வாழ்த்துக்கள் 👌
  • author
    Jc Vigneshh
    19 செப்டம்பர் 2017
    உந்தன் சிந்தை எம்மை வியக்க வைக்கிறது !!! தொடரட்டும் இனிதே பயணம் !!!
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Shree Vimantharaj
    25 டிசம்பர் 2022
    கதையின் கருவும் அதை வெளிகாட்டிய விதமும் சிறந்தது ஆனால் அனிதா தகுதியற்றவள் என்று யாரும் கூறவில்லை அதை அவரே நினைத்து எடுத்துகொண்ட‌ முடிவு .இரண்டு பொதுதேர்வை எழுதி நன்றாக மதிப்பெண் எடுத்தவர் ஒரு நுழைவுதேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முயற்சி செய்திருக்க வேண்டும் இல்லையென்றால் மருத்துவத்திலே வேறு துறையை செய்திருக்க வேண்டும் ஆனால் இதையெல்லாம் செய்யாமல் கோழை போல் தற்கோலை செய்து கொண்டார்/ செய்ய தூண்ட பட்டார் இதுவெல்லாம் பிடிவாதத்தால்
  • author
    Malathi Balu
    17 அக்டோபர் 2018
    it's true .இது போன்ற நிகழ்வுகளை கட்டுரை யாக எழுதியதற்கு வாழ்த்துக்கள் 👌
  • author
    Jc Vigneshh
    19 செப்டம்பர் 2017
    உந்தன் சிந்தை எம்மை வியக்க வைக்கிறது !!! தொடரட்டும் இனிதே பயணம் !!!