வானத்தில் தெரிந்த நிலவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா...அவளது மனம் பல கேள்விகளுக்கு விடை காண முயன்று கொண்டிருந்தது...சிறிது நாட்களாகவே அவள் எதை நினைத்து பயந்து கொண்டிருந்தாளோ,அது ...
காதல் என்ற தேசத்தில் கண்களின் கண்ணீரும் பார்வைகளின் வாக்கியமும் தான் முதன்மையான வசந்தங்கள். யாருமற்ற சாலையில் என் மனம் மெய்யெழுத்தாக கிடந்தது. அதனை அன்பெனும் உயிரெழுத்தால் அவள் இதயம் உயிர் மெய்யாக மரணம் வரை சுமக்கும் கருவறை ஆகிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு ஜென்மம் போதாது என்று சொல்லும் இதழ்கள் தான் சேர்ந்து வாழ இந்த யுகத்தில் ஏழு ஜென்மங்களையும் ஒன்றாக கேட்கிறது. ஈரமான ரோஜாவை போல் மழைத்துளிகளின் சிறைச்சாலையில் அவள் தனித்திருக்க புன்னகையை சம்பளமாய் கேட்கும் ஒரு காதலன் காவலனாக கிடைப்பதை விட ஒரு பெண்ணுக்கு உயரிய வரம் என்ன வேண்டும். காதல் என்னை ஆளும் வரை பிரிவுகள் கூட சுகமான காத்திருப்புக் கடிதங்களை நெஞ்சுக்குள் அஞ்சலிட்டுக் கொண்ட இருக்கும். காமம் மட்டும் வாழ்க்கை இல்லை அது சில நிமிடங்களின் பின் இறந்து போய்விடும் ஆனால் காதல் என்பது மரணம் வரை கருவறையில் வளரும் சேய்கள் போல கனவிலும் நினைவுகளின் வாழ்க்கையை கேட்கும். எழுத்துத் தளத்தில் கிடைக்காத அங்கீகாரம் இத் தளத்தில் இக்கதைக்கு கிடைத்தை எண்ணி நான் மிகவும் ஆனந்தம் அடைகிறேன். என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட காதல் கதைகளில் இக்கதைக்கே முதலிடம். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
உங்களது கதையைப் பற்றி விமர்சனம் எழுதி உள்ளேன். அதைப் படித்து பார்க்கவும்!
"விமர்சனங்கள்", - பிரதிலிபியில் படிக்க :
https://tamil.pratilipi.com/story/QlgRILEgydx3
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
காதல் என்ற தேசத்தில் கண்களின் கண்ணீரும் பார்வைகளின் வாக்கியமும் தான் முதன்மையான வசந்தங்கள். யாருமற்ற சாலையில் என் மனம் மெய்யெழுத்தாக கிடந்தது. அதனை அன்பெனும் உயிரெழுத்தால் அவள் இதயம் உயிர் மெய்யாக மரணம் வரை சுமக்கும் கருவறை ஆகிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு ஜென்மம் போதாது என்று சொல்லும் இதழ்கள் தான் சேர்ந்து வாழ இந்த யுகத்தில் ஏழு ஜென்மங்களையும் ஒன்றாக கேட்கிறது. ஈரமான ரோஜாவை போல் மழைத்துளிகளின் சிறைச்சாலையில் அவள் தனித்திருக்க புன்னகையை சம்பளமாய் கேட்கும் ஒரு காதலன் காவலனாக கிடைப்பதை விட ஒரு பெண்ணுக்கு உயரிய வரம் என்ன வேண்டும். காதல் என்னை ஆளும் வரை பிரிவுகள் கூட சுகமான காத்திருப்புக் கடிதங்களை நெஞ்சுக்குள் அஞ்சலிட்டுக் கொண்ட இருக்கும். காமம் மட்டும் வாழ்க்கை இல்லை அது சில நிமிடங்களின் பின் இறந்து போய்விடும் ஆனால் காதல் என்பது மரணம் வரை கருவறையில் வளரும் சேய்கள் போல கனவிலும் நினைவுகளின் வாழ்க்கையை கேட்கும். எழுத்துத் தளத்தில் கிடைக்காத அங்கீகாரம் இத் தளத்தில் இக்கதைக்கு கிடைத்தை எண்ணி நான் மிகவும் ஆனந்தம் அடைகிறேன். என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட காதல் கதைகளில் இக்கதைக்கே முதலிடம். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
உங்களது கதையைப் பற்றி விமர்சனம் எழுதி உள்ளேன். அதைப் படித்து பார்க்கவும்!
"விமர்சனங்கள்", - பிரதிலிபியில் படிக்க :
https://tamil.pratilipi.com/story/QlgRILEgydx3
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு