நேரம் வாய்க்கும் தருணம். என்னுடன் புது கதையும் கவிதையும் பிறக்கும் !
மணிமேகலை பதிப்பகத்தில் எமது இரண்டு முழு நாவல்கள் வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
வெறும் பாத்திரமான எனக்கு...இந்த கொடைகள்.
இறைவன் தந்த காருண்யா பாத்திரம்!
அதை பத்திரமாக சமூக அக்கறையுடன் உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது என் பிறவியின் பயன்.
இந்த பிரதிலிபி எனக்கு தாய்போல எனக்கு ஊக்கம் தந்தது.. இந்த தாய்க்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.
முதன் முதலில் நான் எழுதிய கவிதை
"அவள் மெல்ல சிரித்தாள்..! அந்த கவிதைக்கு 500ரூபாய் தந்து என்னை மகிழ்வித்தது..
இரண்டாவது அருவி என்னும் குறுநாவலுக்கு 3000 பரிசு தந்து மகிழ்வித்தது.. மற்றும் 1500, நண்பர்களை கிட்டி சேர்த்தது..
நான் எழுதிய
"பத்தாம் வகுப்பு
பட்டாம்பூச்சி பூச்சிகள்.."
பல சகோதரிகளை என் நட்பு வட்டத்துக்குள் கிட்டி சேர்த்தது..
இப்போது நான் எழுதி முடித்த
"ஹார்ட் பத்திரம்" ( சிறந்த எழுத்தாளர் விருதுகள் சீசன் 7 )
நடுவர்கள் தீர்ப்பில் சிறந்த நாவல் என்று ரொக்க பரிசு பெற்றது. இது ஒரு பரிசுத்தமான காதலையும் காணக்கிடைக்காத நட்பையும் விவரிக்கும் நாவல். இந்த நாவலில் திகிலுக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை..!
ஐந்தே மாதங்களில் பல லட்சம் பேர் படித்த இந்த நாவலை நீங்களும் படித்து மகிழுங்கள்.
நான் எழுதி முடித்த மற்ற நாவல்கள் சிறுகதைகள்
* அச்சம் தவிர் ஆண்மை தவறேல்
* பயணங்கள் போகும் பாதைகளில்
* எளியவனை வலியவன் அடித்தால் வலியவனை வாசப்படி அடிக்கும்!
*நான் கொடுத்த முத்தம்
*அருவி
* அக எழுச்சி கவிதை தொகுப்பு
* ஆன்மீக கவிதைகள்
* காதல் கவிதைகள்
உங்கள் மேலான கருத்துக்களை
எதிர் பார்த்து...
தோழமையுடன்..
வாஷிங்டன்.
8939232498
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு