pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

காதலின் துரோகம் (கவிதை மழை 3)

5
8

கரம் கோர்ப்பதில் இல்லை கண் பேசுவதில் இல்லை மனம் புரிவது தான் காதல் கரம் கோர்த்து கண் பேசி மனம் புரியாவிட்டால் காதலிற்கு துரோகம் தான் மிஞ்சும் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
விசாலினி

கவிதையாக எழுதி குவிக்க ஆசை ரசிப்பது நீயாக இருப்பின். இருக்கும் வரை இனிமையாக வாழலாம் முடிந்த அளவிற்கு அடுத்தவரை வருத்த பட வைக்காமல் - என் ஆசை. ஹோமியோபதி மருத்துவர். நிறைய நபர்களுடன் பழகும் வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றையும் ரசிக்க தெரியும், நிறைய மனங்களை படிக்கவும் தெரியும். காதல் பிடிக்கும் அதனால் நிறைய கதைகளும் படிக்க பிடிக்கும். கவிதை எழுத பிடிக்கும். சுயமாக சுதந்திரமாக இருக்க பிடிக்கும். சுயமரியாதை மிகவும் பிடிக்கும். சாதாரண வாழ்க்கை பிடிக்கும். இதெல்லாம் இருப்பதால் நிம்மதியான உறக்கம் பிடிக்கும், உறக்கத்தில் அவனின் கனவும் பிடிக்கும்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    இராஜசேகரன் நவநீதம்
    09 डिसेंबर 2020
    மனம் புரிந்து.. மணம் புரிதல்.. சிறப்பு!
  • author
    🌹🌹RMKV🌻🌻 RMkv
    09 डिसेंबर 2020
    பேருண்மை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    இராஜசேகரன் நவநீதம்
    09 डिसेंबर 2020
    மனம் புரிந்து.. மணம் புரிதல்.. சிறப்பு!
  • author
    🌹🌹RMKV🌻🌻 RMkv
    09 डिसेंबर 2020
    பேருண்மை