pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

காத்து கருப்பு ....

4
567

படைப்பை பற்றி சுருக்கமாக ... கோடை  விடுமுறையில்  தங்களுடைய பாட்டி  தாத்தாவைக் காண   கிராமத்திற்கு  வரும்    சகோதரர்களான அருண் தருண்  ...அங்கே சந்திக்கக்கூடிய அமானுஷ்யங்களைப் பற்றிய கதையே  ...

படிக்க
2. கதையா ...கற்பனையா ....(  காத்து  கருப்பு )
படைப்பின் அடுத்த பாகத்தை படிக்க 2. கதையா ...கற்பனையா ....( காத்து கருப்பு )
அளமு Manju
4

சுந்தர் : என்ன   அதுக்குள்ள எழுதிட்டீங்க ..... உங்க அம்மா கிட்ட போன்ல பேசும் போதெல்லாம் சனி ஞாயிறு நீங்க பத்து மணிக்கு   எழுந்திருப்பீங்கன்னு    சொல்லுவா ... 8:00 ...

எழுத்தாளரைப் பற்றி
author
அளமு Manju

ஜெ. மஞ்சுளாதாமோதரன் ஆகிய நான் ... தமிழ்மொழி பால் கொண்ட காதலால் .... அளமு மஞ்சுவாய் அவதாரம் எடுத்து ... பிரதிலிபியில் எழுத்தாளராய் பிரதிபலித்துக் கொண்டிருப்பது எப்படி சாத்தியமானது தெரியுமா : வடை, சுண்டல், பஜ்ஜி ,பக்கோடா ... என்ன ஒரே சாப்பிடுற ஐட்டம் பேரா சொல்லிக் கொண்டிருக்கிறேனா ... இதையெல்லாம் வாங்கி சாப்பிட்டு தூக்கி போடும் அந்த பேப்பரில்... (அவை மடித்து தரப்பட்ட அந்த கதை பேப்பரில் ) இருக்கும் கதையை படித்து ... கதை எழுதும் ஆர்வமும் மோகமும் என்னுள் ஏற்பட்டது . ஏழாம் வகுப்பு படிக்கும் போதே ... சிறு சிறு கவிதைகள் ... சிறுகதைகள் ... எழுத ஆரம்பித்தேன் . வளர வளர அதன் மீது உள்ள ஆர்வமும் வளர்ந்து கொண்டே போனது . வளர்ந்து படித்து மாஸ்டர் டிகிரி வாங்கிய பின்பும் கூட ... கதை படிக்கும் ஆசை கவிதை எழுதும் ஆர்வம் பெருகிக்கொண்டே போனது . திருமணம் முடிந்த பிறகும்.... இரண்டு குழந்தைகளை சுமந்த பின்பும் கூட ... சின்ன குழந்தை மிட்டாய்சாப்பிட ஆசைப்பட்டு அடம் பிடிப்பது போல நாள் தவறாமல் , வாரம் தவறாமல் கதை புத்தகங்கள் .... நாளிதழில் இடம் பெற்ற கவிதைகள் மற்றும் கதைகளை படித்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்பேன் . இவ்வாறு தொடர்ந்து கொண்டே போக ... கொரோனா என்ற ... கொடிய அரக்கன் மூலம் உலகமே ஸ்தம்பித்துப் போயிருந்த காலம் ... வீட்டை விட்டு யாருமே அத்தியாவசியத்திற்கு கூட வெளிய வர முடியாது என்ற சூழலில் ... புத்தகங்களை வாசிக்க முடியாமல் கண்ணால் கூட பார்க்க முடியாமல் தவித்த வேளையிலே ... கைப்பேசி விளம்பரத்தின் மூலம் கடவுள் போல் பிரத்திலிப்பி கண்ணுக்குத் தெரிந்தது . முதலில் பிறருடைய கதைகளை வாசிக்க பிரதிலிபியை டவுன்லோட் செய்த நான் ... நாளாக ஆக.. என்னுடைய கதைகளை பிறர் வாசிக்கும்படி எழுத ஆரம்பித்தேன் . அதற்குத் தேவையான .. தமிழ் கீ போர்டு ... வாய்ஸ் ட்ரான்ஸ்லேட்டர் ... போன்ற அனைத்தையும் என்னுடைய கைப்பேசியிலேயே என் கணவர் பதிவிறக்கம் செய்து தர ... அதுவரை டைரியிலும் சிறு சிறு நோட்டுகளிலும் மட்டும் ... எனக்குள் ஒளிந்திருந்த எழுத்தாளர் ... பிரதிலிபியின் மூலம் வெளியே வந்தார் .முதன் முதலாக நான் பிரதிலிபியில் எழுதிய முதல் கதையான தேவதை பதிப்பிக்கப்பட்ட ... அந்த நாள் அந்த தருணம் ... மீண்டும் அன்னை மடியில் பிறந்ததற்கு சமமாக உணர்ந்தேன் . எழுத்தாளராய் எனக்கு மறு ஜென்மம் தந்து ,என்னையே எனக்கு அடையாளம் காட்டி, என்னை பிரதிபலிக்க வைத்திருக்கும் பிரதிலிபிக்கி ... என் மனமார்ந்த நன்றிகள் . இப்படிக்கு அளமு மஞ்சு .

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை