உணர்வுக் குவியல்களின் தேடல்களாக நீளும் மனித வாழ்க்கையில்... வார்த்தைகளும் வாதங்களும் எதிரெதிரே மனது சிந்திக்கும்... பொதுநலமா... சுயநலமா... அன்பும் கருணையும் ஆழம் பார்க்கும் கடவுளாக... தேன் ...
சூப்பர் அக்கா செம கவிதை😍😍😍😍😍.....
உலகத்துல இருக்கிற எல்லா இயற்கை வளத்தையும் அழிக்கிறது சுயநலம் சொல்லுறோம் ஆனா அதை மாதிரி அழிக்கிலனா இங்க யாருமே வாழ முடியாதுன்னு யோசிக்கிறப்போ அது பொதுநலமா தெரியுது(இப்போதைக்கு எதிர்காலத்தை வைத்து சொல்லல).....அதே மாதிரி இந்த பூமியை நாம வெப்பமயமாதல்ல இருந்து காப்பாத்தனும் சொல்லுறது பொதுநலமா தெரிஞ்சாலும் அது கூட மனிதன் மேலும் வாழனுங்கிற சுயநலத்தால தானே.......கடவுளோ மிருகமோ எல்லாமே நம்ம பார்வையில் தான் இருக்கு எதுவும் உண்மையான சுயநலமும் இல்ல எதுவும் பொதுநலமும் இல்ல அருமையான கவிதை அக்கா......
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
சூப்பர் அக்கா செம கவிதை😍😍😍😍😍.....
உலகத்துல இருக்கிற எல்லா இயற்கை வளத்தையும் அழிக்கிறது சுயநலம் சொல்லுறோம் ஆனா அதை மாதிரி அழிக்கிலனா இங்க யாருமே வாழ முடியாதுன்னு யோசிக்கிறப்போ அது பொதுநலமா தெரியுது(இப்போதைக்கு எதிர்காலத்தை வைத்து சொல்லல).....அதே மாதிரி இந்த பூமியை நாம வெப்பமயமாதல்ல இருந்து காப்பாத்தனும் சொல்லுறது பொதுநலமா தெரிஞ்சாலும் அது கூட மனிதன் மேலும் வாழனுங்கிற சுயநலத்தால தானே.......கடவுளோ மிருகமோ எல்லாமே நம்ம பார்வையில் தான் இருக்கு எதுவும் உண்மையான சுயநலமும் இல்ல எதுவும் பொதுநலமும் இல்ல அருமையான கவிதை அக்கா......
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
வாழ்த்துக்கள்! கடவுள் பாதி மிருகம் பாதி இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு