இதயத்தில் தொடங்கி
இணையத்தில் முடிக்கிறேன்
எழுத்தின் மேல் உள்ள தீரா காதலை...
என்னுடைய கதைகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. என் கதைகளை இங்கேயும், அமேசான் கிண்டிலிலும் படிக்கலாம்.
1. காதல் நோய் தீருமோ
2. காதல் அருவி
3. சாக்லேட் மன(ண)ம்
4. உனக்கென காத்துக் கிடப்பேன்
5. வான்மகனோ வசீகரனோ
6. அவளே என் இதயச்செயலி
7. உயிரூற்றின் உதிரமவள்
8. என்ன சொல்லி என்னைச் சொல்ல
9. மழை வர பூமி மறுத்ததென்ன
10. முற்றுப்புள்ளியாய் நீ காற்புள்ளியாய் நான்.
11. நீயே நினைவாய்
12. இத்யாதி காதல்
13. கற்றையாய் கார்மேகமாய்
14. வண்டிலா மலர் வனம்
15. உதிர்ந்த மேகங்கள்
16. பப்ளி பட்டர்பிளை
17. சதிராடும் நயனங்கள்
18. உறையும் தருணங்கள்
19. நிறம் தரும் நிழல்கள்
20. விடாது வினை (கர்மா)
21. காண்பதெல்லாம் தலைகீழ் தோற்றம்
22. அழல் ஒளியாய் நீ குழல் ஒளியாய் நான்
23. இறுதி வரை இதயத்திலே
24. நித்தம் உன் நினைவலையில்
25. அருகில் வராததேனோ
இவையெல்லாம் நான் எழுதிய நாவல்கள்.
சிறுவயதில் சிறுவர் மலர் மேல்
கொண்ட காதல்.
இவ்வளவு தூரம் என்னை அழைத்து வந்திருக்கிறது.....
புத்தகம் இருந்தால் உணவும், உறக்கமும் வேண்டாம் எனக்கு....
அன்னையாய், ஆசிரியையாய்
அதிக வேலை இருப்பினும்...
இலக்கிய உலகில் என்னையும் இணைத்துக் கொள்ள ஆசை...
பொழுது போக்கோடு
பொதுவான விஷயமும் பேசுவோம்!!!
பொன்னான நேரத்தை என் படைப்பில் செலவிடும் உங்களுக்கு முடிந்தளவு ஞாயம் செய்கிறேன்... நன்றி
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு