pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கரும்புலி

4.5
4559

அவள் சுடுகிற துவக்கில் இருந்து சன்னங்கள் பறக்கவில்லை, ஆர்மிக்காரன் கிட்ட நெருங்கிவிட்டான். அவள் மீண்டும் துவக்கின் டிகரை விரலால் அழுத்துகிறாள். சன்னம் போகவில்லை. சற்று முன்னர் வீரச்சாவு அடைந்த தனது ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
அகரமுதல்வன்

சுந்தரலிங்கம் அகரமுதல்வன் தமிழீழத்தின் பளை எனும் ஊரில் 1992ல் பிறந்தவர்.தொடரும் நினைவுகள்,அத்தருணத்தில் பகை வீழ்த்தி,அறம் வெல்லும் அஞ்சற்க ஆகிய மூன்று கவிதைத்தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன.நான்காவது கவிதைத் தொகுப்பான "டாங்கிகளில் சரியும் முல்லை நிலா " அடுத்தமாதம் வெளிவரவிருக்கிறது. இணையங்களில் கலை இலக்கியம் அரசியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் இவர் நிகழ்த்துகலையில் ஈடுபாடு கொண்டு திறமையாக செயற்படுபவர். இனப்படுகொலைக்கு பின்பான ஈழ இலக்கியத்தில் தனது கவிதைகளின் மூலமும் உரைகளின் மூலமும் தாக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி வருபவர். யுத்தம் மாபெரும் இனஅழிப்பு என இரண்டையும் வெவ்வேறு தளத்தில் ஊடுருவி அரச பயங்கரவாதத்தின் கொடூரங்களை தனது இலக்கியத்தின் ஊடே வெளிப்படுத்துபவர். இவரது அத்தருணத்தில் பகை வீழ்த்தி என்கிற தொகுப்பு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது மற்றும் கலகம் விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    அபி சாரோன்
    08 ஏப்ரல் 2020
    அகர முதல்வன்....😭😭😭😭 உங்கள் எழுத்துக்களுக்கு எனது கண்ணீர் துளிகளே என்னால் இயன்ற சிறிய பரிசு.. அனுபவிக்க இயலாத அந்த வலியை எப்படி எழுத்தில் கொண்டுவந்தீர்கள் என்பதுதான் எனக்கு எட்டாவது அதிசயமாய் இருக்கிறது.... மனமார்ந்த பாராட்டுகள்💐💐💐
  • author
    ராஜா ராஜேந்திரன்
    13 மே 2017
    கண்களில் ரத்தம் வழிகிறது. ஓர் ஆணால் அதைக்கூடச் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம் :(
  • author
    Selva Suganthy
    11 ஜூன் 2020
    எப்படி இதற்கு பதில் சொல்வதென்றே தெரியவில்லை காட்டிக்கொடுத்தவன் இன்றும் நலமகத்தான் இருக்கிறான் அண்டம் காக்கும் சர்வேஸ்வரா தாம் இந்த அநியாய அட்டூழியங்களை பார்த்துக் கொண்டிருந்தீரா காட்டுமிராண்டிகளுக்கான தண்டனை என்ன ஈஸ்வர்?........
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    அபி சாரோன்
    08 ஏப்ரல் 2020
    அகர முதல்வன்....😭😭😭😭 உங்கள் எழுத்துக்களுக்கு எனது கண்ணீர் துளிகளே என்னால் இயன்ற சிறிய பரிசு.. அனுபவிக்க இயலாத அந்த வலியை எப்படி எழுத்தில் கொண்டுவந்தீர்கள் என்பதுதான் எனக்கு எட்டாவது அதிசயமாய் இருக்கிறது.... மனமார்ந்த பாராட்டுகள்💐💐💐
  • author
    ராஜா ராஜேந்திரன்
    13 மே 2017
    கண்களில் ரத்தம் வழிகிறது. ஓர் ஆணால் அதைக்கூடச் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம் :(
  • author
    Selva Suganthy
    11 ஜூன் 2020
    எப்படி இதற்கு பதில் சொல்வதென்றே தெரியவில்லை காட்டிக்கொடுத்தவன் இன்றும் நலமகத்தான் இருக்கிறான் அண்டம் காக்கும் சர்வேஸ்வரா தாம் இந்த அநியாய அட்டூழியங்களை பார்த்துக் கொண்டிருந்தீரா காட்டுமிராண்டிகளுக்கான தண்டனை என்ன ஈஸ்வர்?........