வேக்ஸ்வோகன் காரின் பின் இருக்கையில் சேலை முந்தானையை சரிசெய்தபடியே, எதிர்புறமாய் விலகிச் செல்லும் மரங்களையும், மனிதர்களையும், பெட்டையை அணிவகுத்துச் செல்லும் நாய்களின் கூட்டத்தையும், சாம்பல் லாரியின் ...
சொந்த ஊர் மதுரை...
முதுகலை இதழியல் முடித்துள்ளேன்....
பகுதி நேர பத்திரிக்கை யாளராகவும் பணிபுரிகிறேன்.
இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளேன்...
சென்ற வருடம் கம்பம் பாரதி கழகம் மூலம் எனது '' பேனா முனைப் பிரபஞ்சம் '' கவிதை தொகுப்பு சிறந்த படைப்பு க்கான விருது பெற்றுள்ளது...
படைப்புப் பற்றி
<div>சொந்த ஊர் மதுரை...</div>
<div>முதுகலை இதழியல் முடித்துள்ளேன்....</div>
<div>பகுதி நேர பத்திரிக்கை யாளராகவும் பணிபுரிகிறேன். </div>
<div>இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளேன்...<br />
சென்ற வருடம் கம்பம் பாரதி கழகம் மூலம் எனது '' பேனா முனைப் பிரபஞ்சம் '' கவிதை தொகுப்பு சிறந்த படைப்பு க்கான விருது பெற்றுள்ளது...</div>
கவிதைக்காரி கதைக்கான விமர்சனம்
இப்படித்தான் இருக்கவேண்டும் என ஒரு சிறுகதைக்கான கோட்பாடோ, வரையறையோ, நிபந்தனையோ இதுவரையிலும், எவராலும் உருவாக்கப்படவில்லை. ஆனால், தேர்ந்த வாசகர்கள் ஒவ்வொருவரும், ஒரு சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என தங்களுக்குள் சில கோட்பாடுகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக நான் இல்லாவிட்டாலும், சிறுகதை வாசிப்புக்கென்று சில கோட்பாடுகளை,எனக்காக ஏற்படுத்தி வைத்திருக்கிறேன்.
அதாவது, முதல் இரண்டு பத்திகளைப் படிக்கும்போதே, இந்தச் சிறுகதையில் ஏதோ ஒரு விஷயம் ஒளிந்திருக்கிறது என்பதை, வாசகனுக்கு உணர்த்தும் விதமாக எழுத்து நடையும், சொல்ல வரும் கருத்தின் துவக்கப் புள்ளியும் அமைந்திருந்தாலே, அது நல்ல சிறுகதையாகத்தான் இருக்கும் என்பது என் வாசிப்பனுவத்தில் நான் உணர்ந்த, சிறந்த சிறுகதைக்கான முதல் கோட்பாடு. அந்த வகையில் சத்யப் பிரியா எழுதியிருக்கும் 'கவிதைக்காரி' சிறுகதை, என்னுடைய முதல் கோட்பாட்டை நிறைவேற்றியது. அதுவே, இக் கதையைத் தொடர்ந்து வாசிப்பதற்கும் தூண்டியது.
பதின் பருவத்தில் ஏற்படும் ஆழமான புரிதல் கொண்ட நட்பு, சந்தர்ப்ப சூழலால் சில ஆண்டுகளில் பிரிந்து, மீண்டும் பதினைந்து ஆண்டுகள் கழித்து இணைகிறது. இந்த நட்பு எப்படி உருவானது, எப்படி வளர்ந்தது, எப்படிப் பிரிந்தது, மீண்டும் எப்படி இணைந்தது? என்பதை, தனக்கான பாணியில், வாசகனுக்கு உணர்த்துகிறார் படைப்பாளி சத்யப் பிரியா.
நல்ல சிறுகதைக்கான கோட்பாடுகளாக நான் எதிர்பார்க்கும் விஷயங்கள் 40 விழுக்காடு இருந்தாலே, அக் கதையை இரண்டு தடவை படித்துப் பார்ப்பேன். சத்யப் பிரியாவின் 'கவிதைக்காரி' சிறுகதையில் என் கோட்பாடுகளுக்கு தேவையான விசயங்கள் 80 சதவீதம் இருந்தன. எனவே, விமர்சனம் எழுதவேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டு, நான்கு தடவை படித்தேன்.
பெண் எழுத்தாளர்கள் தமிழில் குறைவு. அவர்களிலும், சிறுகதை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அவர்களிலும் நல்ல சிறுகதையை எழுதத் தெரிந்தவர்கள் மிக மிகக் குறைவு. சத்யப் பிரியாவைப் போன்றவர்கள், தொடர்ந்து எழுதவேண்டும். அதற்கான நேரமும், சூழலும் அவர்களுக்கு வாய்க்க வேண்டும்.
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
அடுத்தவர்களின் வலி உணர்ந்து, அதை அடுத்தவர்களுக்கு வலிக்கும் மாதிரி எழுதுவது ஒரு வரம் அந்த வரம்... சுதாவிற்து மட்டும் அல்ல உங்களுக்கும் தான்.... சிறந்த பதிவு நட்பே
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
கவிதைக்காரி கதைக்கான விமர்சனம்
இப்படித்தான் இருக்கவேண்டும் என ஒரு சிறுகதைக்கான கோட்பாடோ, வரையறையோ, நிபந்தனையோ இதுவரையிலும், எவராலும் உருவாக்கப்படவில்லை. ஆனால், தேர்ந்த வாசகர்கள் ஒவ்வொருவரும், ஒரு சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என தங்களுக்குள் சில கோட்பாடுகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக நான் இல்லாவிட்டாலும், சிறுகதை வாசிப்புக்கென்று சில கோட்பாடுகளை,எனக்காக ஏற்படுத்தி வைத்திருக்கிறேன்.
அதாவது, முதல் இரண்டு பத்திகளைப் படிக்கும்போதே, இந்தச் சிறுகதையில் ஏதோ ஒரு விஷயம் ஒளிந்திருக்கிறது என்பதை, வாசகனுக்கு உணர்த்தும் விதமாக எழுத்து நடையும், சொல்ல வரும் கருத்தின் துவக்கப் புள்ளியும் அமைந்திருந்தாலே, அது நல்ல சிறுகதையாகத்தான் இருக்கும் என்பது என் வாசிப்பனுவத்தில் நான் உணர்ந்த, சிறந்த சிறுகதைக்கான முதல் கோட்பாடு. அந்த வகையில் சத்யப் பிரியா எழுதியிருக்கும் 'கவிதைக்காரி' சிறுகதை, என்னுடைய முதல் கோட்பாட்டை நிறைவேற்றியது. அதுவே, இக் கதையைத் தொடர்ந்து வாசிப்பதற்கும் தூண்டியது.
பதின் பருவத்தில் ஏற்படும் ஆழமான புரிதல் கொண்ட நட்பு, சந்தர்ப்ப சூழலால் சில ஆண்டுகளில் பிரிந்து, மீண்டும் பதினைந்து ஆண்டுகள் கழித்து இணைகிறது. இந்த நட்பு எப்படி உருவானது, எப்படி வளர்ந்தது, எப்படிப் பிரிந்தது, மீண்டும் எப்படி இணைந்தது? என்பதை, தனக்கான பாணியில், வாசகனுக்கு உணர்த்துகிறார் படைப்பாளி சத்யப் பிரியா.
நல்ல சிறுகதைக்கான கோட்பாடுகளாக நான் எதிர்பார்க்கும் விஷயங்கள் 40 விழுக்காடு இருந்தாலே, அக் கதையை இரண்டு தடவை படித்துப் பார்ப்பேன். சத்யப் பிரியாவின் 'கவிதைக்காரி' சிறுகதையில் என் கோட்பாடுகளுக்கு தேவையான விசயங்கள் 80 சதவீதம் இருந்தன. எனவே, விமர்சனம் எழுதவேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டு, நான்கு தடவை படித்தேன்.
பெண் எழுத்தாளர்கள் தமிழில் குறைவு. அவர்களிலும், சிறுகதை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அவர்களிலும் நல்ல சிறுகதையை எழுதத் தெரிந்தவர்கள் மிக மிகக் குறைவு. சத்யப் பிரியாவைப் போன்றவர்கள், தொடர்ந்து எழுதவேண்டும். அதற்கான நேரமும், சூழலும் அவர்களுக்கு வாய்க்க வேண்டும்.
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
அடுத்தவர்களின் வலி உணர்ந்து, அதை அடுத்தவர்களுக்கு வலிக்கும் மாதிரி எழுதுவது ஒரு வரம் அந்த வரம்... சுதாவிற்து மட்டும் அல்ல உங்களுக்கும் தான்.... சிறந்த பதிவு நட்பே
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு