pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கயல்விழி - அகிலன்

5
59

கயல்விழி - அகிலன் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் கதையே 'கயல்விழி'. அகிலன் எழுதிய இப்புதினம் தமிழ் நாடு அரசு விருது பெற்ற புதினம் எனபது குறிப்பிடத்தக்கது. நான் படித்த ஒரு உன்னதமான சரித்திர ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
0000
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Ram Kumar Sundaram
    08 ஜனவரி 2022
    Fantastic review, with a proper Author intro, list of characters, summary of the story and your passionate viewpoints. A pleasure to read. 'கயல்' என்றால் மீன் என்று பொருள். 'மீன் போன்ற விழிகளைக் கொண்ட பெண்' ஒருத்தியைத் தான், 'கயல்விழியாள்' என்று இரசித்து, அழைக்க இயலும். நான் அகிலனின் 'கயல்விழி' சொல்லும் கதையைப் படிக்கவில்லையெனினும், இது தான் காரணம் என்றெண்ணுகிறேன். இல்லையென்றால், திருத்தவும். நிச்சயம் புத்தகத்தைப் படிக்க முயல்கிறேன். எனக்கும் வரலாற்றுக் கதைகளில் வரும் அளவுக்கதிகமான வர்ணனைகள், சுத்தமாகப் பிடிக்காது. நல்ல விமர்சனக் கட்டுரை, தொடர்ந்து எழுதுங்கள்! 😊👏👏👏🌻🌻🌻
  • author
    ராமலெட்சுமி ரமா
    10 ஜனவரி 2022
    இது நான் வாசித்திருக்கிறேன் மஞ்சுளா ! சமூகக் கதையானாலும் சரி , சரித்திரக் கதை ஆனாலும் சரி.... அகிலனின் எழுத்து உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும்.. என்பதை அவரை வாசித்தவர்கள் நன்கு அறிவார்கள் . அவருடைய பல புதினங்கள்... நான் விரும்பி வாசித்தவை . உங்கள் விமர்சனம் நேர்த்தி ! 👌👍
  • author
    Chandramouli B
    08 மார்ச் 2025
    படிக்க தூண்டுகிறது
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Ram Kumar Sundaram
    08 ஜனவரி 2022
    Fantastic review, with a proper Author intro, list of characters, summary of the story and your passionate viewpoints. A pleasure to read. 'கயல்' என்றால் மீன் என்று பொருள். 'மீன் போன்ற விழிகளைக் கொண்ட பெண்' ஒருத்தியைத் தான், 'கயல்விழியாள்' என்று இரசித்து, அழைக்க இயலும். நான் அகிலனின் 'கயல்விழி' சொல்லும் கதையைப் படிக்கவில்லையெனினும், இது தான் காரணம் என்றெண்ணுகிறேன். இல்லையென்றால், திருத்தவும். நிச்சயம் புத்தகத்தைப் படிக்க முயல்கிறேன். எனக்கும் வரலாற்றுக் கதைகளில் வரும் அளவுக்கதிகமான வர்ணனைகள், சுத்தமாகப் பிடிக்காது. நல்ல விமர்சனக் கட்டுரை, தொடர்ந்து எழுதுங்கள்! 😊👏👏👏🌻🌻🌻
  • author
    ராமலெட்சுமி ரமா
    10 ஜனவரி 2022
    இது நான் வாசித்திருக்கிறேன் மஞ்சுளா ! சமூகக் கதையானாலும் சரி , சரித்திரக் கதை ஆனாலும் சரி.... அகிலனின் எழுத்து உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும்.. என்பதை அவரை வாசித்தவர்கள் நன்கு அறிவார்கள் . அவருடைய பல புதினங்கள்... நான் விரும்பி வாசித்தவை . உங்கள் விமர்சனம் நேர்த்தி ! 👌👍
  • author
    Chandramouli B
    08 மார்ச் 2025
    படிக்க தூண்டுகிறது