pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கொட்டித் தீர்த்த மழை![கவிதை மழை-4]

5
40

கருத்த மேகங்களும் கதிரவனை மிரட்டிட பத்துப் பதினைந்து தினங்களாகப் பகலதெு இரவெதுவென வெளிச்சமின்றி வேதனை மிகுந்திட  'நிவர் 'என்றும் 'புரெவி' என்றும் புயல்களும் புறப்பட்டுவர வழக்கப் பணிகளும் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மரு.இராஜேந்திரன்

மனதில் தோன்றுவதையும் படித்தது நினைவுக்கு வந்தால் பதிவு செய்யும் பழக்கமும் உள்ள என்னால் பதிவிடப்பட்ட படைப்புகளில் சில பிரதிலிபியின் காப்புரிமைக்குட்பட்டது. இதனை நகலெடுப்பதும் பிரதிலிபி தளத்தின் அனுமதியின்றி வேறு எந்த வகையிலாவது பயன்படுத்துவதும் தவறான செயல் என்பதால் இந்த நடவடிக்கைகளை தவிர்க்கும்படி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.எழுத்தாளர் என்ற அடையாளம் தந்த பிரதிலிபி தளத்திற்கு நன்றி கூறுவதுடன் இதற்கெல்லாம் காரணமாக அமைந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எனது பதிவுகளைப் படித்து தொடர்ந்து பின்னூட்டம் அளித்து வரும் முகமறியா சகோதர சகோதரிகள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    யாதிரா
    10 டிசம்பர் 2020
    கவிதையில் இன்றைய நிகழ்வும், கிழிசல் உடையில் விலை உயர்ந்த பட்டாடை நெய்யும் நெசவுத்தொழிலாளியையும் உணவுக்குத் திண்டாடும் விவசாயி விளைந்த நெல் அறுவடைக்கு முன் முளைத்தது கண்டு நொந்ததும் கூறியது மனங் கவர்ந்தது. இயற்கையின் வர்ணனை சிறப்பு. பேருந்து வருவதற்குப் பதிலாக படகு வருவது கவியில் அழகு. புயல் மழைக்கும் விருந்து தருகிறேன் என்றது மனம் நிறைந்தது சகோதரரே. வாழ்த்துகள்
  • author
    AMUTHA P
    10 டிசம்பர் 2020
    நிவர் மற்றும் புரெவி புயல்களில் அலைக்கழிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள் தங்களது கவிதை மழையில் மகிழ்ச்சியுடன் கல்யாண விருந்துண்ண தயாராக உள்ளோம். அழைப்புக்கு நன்றி சகோ. உண்மையை உள்ளவாறு உரைத்திட்ட உன்னதப் பதிவுக்கு உயர்வான இடமுண்டு சகோ .💐💐💐
  • author
    கனகசுந்தரி பாஸ்கரன்
    10 டிசம்பர் 2020
    விவசாயிகளின் நிலையும் நெசவுத் தொழிலையும் இணைத்து காற்றுக்கும் மேகத்துக்கும் கதரவனின் வரவிற்கும் காத்திருக்கும் இருமணங்களின் திருமண அழைப்பும் இனிய விருந்தும் மிக அழகான கவியாய் அருமையான வரிகளாய் மிக சிறப்பண்ணா.. இனிய நலவணக்கங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    யாதிரா
    10 டிசம்பர் 2020
    கவிதையில் இன்றைய நிகழ்வும், கிழிசல் உடையில் விலை உயர்ந்த பட்டாடை நெய்யும் நெசவுத்தொழிலாளியையும் உணவுக்குத் திண்டாடும் விவசாயி விளைந்த நெல் அறுவடைக்கு முன் முளைத்தது கண்டு நொந்ததும் கூறியது மனங் கவர்ந்தது. இயற்கையின் வர்ணனை சிறப்பு. பேருந்து வருவதற்குப் பதிலாக படகு வருவது கவியில் அழகு. புயல் மழைக்கும் விருந்து தருகிறேன் என்றது மனம் நிறைந்தது சகோதரரே. வாழ்த்துகள்
  • author
    AMUTHA P
    10 டிசம்பர் 2020
    நிவர் மற்றும் புரெவி புயல்களில் அலைக்கழிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள் தங்களது கவிதை மழையில் மகிழ்ச்சியுடன் கல்யாண விருந்துண்ண தயாராக உள்ளோம். அழைப்புக்கு நன்றி சகோ. உண்மையை உள்ளவாறு உரைத்திட்ட உன்னதப் பதிவுக்கு உயர்வான இடமுண்டு சகோ .💐💐💐
  • author
    கனகசுந்தரி பாஸ்கரன்
    10 டிசம்பர் 2020
    விவசாயிகளின் நிலையும் நெசவுத் தொழிலையும் இணைத்து காற்றுக்கும் மேகத்துக்கும் கதரவனின் வரவிற்கும் காத்திருக்கும் இருமணங்களின் திருமண அழைப்பும் இனிய விருந்தும் மிக அழகான கவியாய் அருமையான வரிகளாய் மிக சிறப்பண்ணா.. இனிய நலவணக்கங்கள்