pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குடும்பச் சங்கிலி

5
31

தரும் சுதந்திரம் கைப் பையினுள் எட்டிப் பார்த்து பெருங்கனவில் தொலையும் கனவு காணும் சுதந்திரம் கண்விழித்து காண்கையில் கடும்பிணி உளறலென கட்டுக்கதை புனையும் யாவும் நீயாகி பித்தனான பிறகு ஒரு கண்ணில் இரவை ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Jaya Prabha

எனக்கு புத்தகங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வம்,. கவிதைகள் கவிதைக்காக எழுதப்பட்டவை.... கவிஞனின் வரிகளே யன்றி வாழ்க்கை யல்ல!

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    மரு.இராஜேந்திரன்
    25 ஆகஸ்ட் 2022
    பிணைக்கப்பட்ட சங்கிலி கூட பிரிந்து போக நினைக்கலாம்... உறவால் பிணைக்கப்பட்ட மனம் உதறிவிட்டுச் செல்ல நினைக்கக் கூட தயக்கம் கொள்ளும்.இதயத்தின் நிழலாக இடைவெளியற்ற கவிதையாக இருளகற்றி வெளிச்சம் பரப்பும் உன்னத பிணைப்பு குடும்பச் சங்கிலி தான் சகோதரி.... அருமை அருமை ‌👍✍️👌👆
  • author
    சரவணன்✍🌺꧂
    25 ஆகஸ்ட் 2022
    இந்த அளவுக்கு குடும்ப உறவின் மறுபக்கத்தை எழுத்தில் அடையாளம் காட்டியதில்லை..மிரட்சியோடு வியந்து பார்க்கும் எழுத்துகள்.....விறுப்பு வெறுப்பு ஏமாற்றம் குடும்பசண்டை என்பதை நுட்பமாக சுட்டிக் காட்டுஉள்ளிர்.....அருமை அக்கா.....!!!
  • author
    Kavi Nila "குறவஞ்சி"
    25 ஆகஸ்ட் 2022
    கனவு காணும் சுதந்திரம் கண் விழி திறக்கையில் கடும் பிணி உளறல் என.👌👌 அத்தனை வரிகளும் நிதர்சனமான உண்மை... இறுதி வரிகள் நச் என்று வந்தது 👌👌 வழக்கம் போல் வரிகளில் தமிழின் ஆளுமை அட்டகாசம் 👌🌺👍🏆🌷
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    மரு.இராஜேந்திரன்
    25 ஆகஸ்ட் 2022
    பிணைக்கப்பட்ட சங்கிலி கூட பிரிந்து போக நினைக்கலாம்... உறவால் பிணைக்கப்பட்ட மனம் உதறிவிட்டுச் செல்ல நினைக்கக் கூட தயக்கம் கொள்ளும்.இதயத்தின் நிழலாக இடைவெளியற்ற கவிதையாக இருளகற்றி வெளிச்சம் பரப்பும் உன்னத பிணைப்பு குடும்பச் சங்கிலி தான் சகோதரி.... அருமை அருமை ‌👍✍️👌👆
  • author
    சரவணன்✍🌺꧂
    25 ஆகஸ்ட் 2022
    இந்த அளவுக்கு குடும்ப உறவின் மறுபக்கத்தை எழுத்தில் அடையாளம் காட்டியதில்லை..மிரட்சியோடு வியந்து பார்க்கும் எழுத்துகள்.....விறுப்பு வெறுப்பு ஏமாற்றம் குடும்பசண்டை என்பதை நுட்பமாக சுட்டிக் காட்டுஉள்ளிர்.....அருமை அக்கா.....!!!
  • author
    Kavi Nila "குறவஞ்சி"
    25 ஆகஸ்ட் 2022
    கனவு காணும் சுதந்திரம் கண் விழி திறக்கையில் கடும் பிணி உளறல் என.👌👌 அத்தனை வரிகளும் நிதர்சனமான உண்மை... இறுதி வரிகள் நச் என்று வந்தது 👌👌 வழக்கம் போல் வரிகளில் தமிழின் ஆளுமை அட்டகாசம் 👌🌺👍🏆🌷