pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குழந்தையின் அழுகை.

5
11

இன்றைக்கு கோடிகளில் நடக்கும் வணிகத்தில் இதுவும் ஒன்று.பிள்ளை வரம்.குழந்தை இல்லையா,எங்களிடம் வாருங்கள்.முதற்கட்ட பரிசோதனை இலவசம், என்று விளம்பரம்,அப்புறம்? சில லட்சங்கள் கொடுத்து,உடலை வருத்தி அந்த ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

நான் கடந்த2019 ம் வருடம் முதல் எழுதிக்கொண்டு வருகிறேன்.வாழ்கையில் கிடைத்த அனுபவங்களை கட்டுரையாக எழுதி வருகிறேன்.போட்டிகளில் கலந்து நூறு ஐம்பது பாகங்கள் கொண்ட தொடர்கதைகள் எழுதியுள்ளேன்.இப்போதும் தொடர்கதை எழுதி வருகிறேன்.வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் பற்றி தான் என்னுடைய கதைகள்.பணியில் இருந்து ஓய்வு பெற்று 74 வயதை கடக்கும் எனக்கு உங்கள் ஆதரவு இருந்தால்,இன்னும் சில வருடங்கள் இந்த தளத்தில் தொடர முடியும் என்று நம்புகிறேன்.நான் வசிப்பது கோயமுத்தூர்,தொடர்புக்கு,9047755600.எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சரண்யா இளமாறன் "சயா"
    27 ஜூன் 2025
    உண்மைதான் அப்பா...... அந்த அழுகைக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது பட்ட துன்பங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும் அந்த அழுகைக்கு முன்னால்
  • author
    லஷ்மி 🌿 ARTS 🌿
    27 ஜூன் 2025
    உண்மைதான் பா குழந்தைகள் இல்லாதவர்களுக்கு தான் அதனுடைய அருமை தெரியும்
  • author
    Brintha
    27 ஜூன் 2025
    குழந்தை அருமை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அருமையான சிந்தனை வரிகள் சூப்பர்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சரண்யா இளமாறன் "சயா"
    27 ஜூன் 2025
    உண்மைதான் அப்பா...... அந்த அழுகைக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது பட்ட துன்பங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும் அந்த அழுகைக்கு முன்னால்
  • author
    லஷ்மி 🌿 ARTS 🌿
    27 ஜூன் 2025
    உண்மைதான் பா குழந்தைகள் இல்லாதவர்களுக்கு தான் அதனுடைய அருமை தெரியும்
  • author
    Brintha
    27 ஜூன் 2025
    குழந்தை அருமை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அருமையான சிந்தனை வரிகள் சூப்பர்