pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மானுடம் வெல்லும்

4.6
3164

“பெரியப்பா... நாளைக்குக் காசிக்குப் புறப்படுகிறோம். மூட்டை, முடிச்சைக் கட்டிண்டு தயாரா இருங்க...’’ கணேசன் இப்படிச் சொன்னதும் ராமநாதனுக்கு திகைப்பானது. சென்னைக்கு அருகிலிருக்கும் ஸ்ரீபெரும்புதூருக்கு ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மைதிலி நாராயணன்

பெயர் : மைதிலி நாராயணன் புனைப் பெயர் : ஷைலஜா பிறந்த இடம் : ஸ்ரீரங்கம் வசிப்பிடம் : பெங்களூர் கனடாவிலிருந்து இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இதுவரை 250 சிறுகதைகள்,12 நாவல்கள்,2 குறுநாவல்கள்,5 தொடர் கட்டுரைகள்,12 வானொலிநாடகங்கள்,3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி இருக்கிறார். இன்னும் தொடர்ந்து சர்வதேச இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருவதோடு, விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் தருகிறார். எழுத்திற்காக பல பரிசுகளை வென்றிருக்கும் இவரது சிலசிறுகதைகள் கன்னட மொழியில் மொழிபெயர்ப்பு ஆகி உள்ளன. ஷைலஜாவின் எழுத்துப்பயணம் அவரது பத்து வயதிலேயே தொடங்கியது. இசை ஓவியத்தில் ஆர்வமுள்ள ஷைலஜாவின் இலக்கு நல்லதொரு சிறுகதையினைப்படைத்து அதனை உலகளாவிய அளவுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே! படைப்பாற்றல் : சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம், பாட்டு, நடிப்பு, பிண்ணனிக் குரல்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Seetha Ramachandran
    07 அக்டோபர் 2018
    பெரியவர் காசியில் விடப்படுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் "தன்னை மிகவும் விரும்பியதாயே தன்னை விட்டு விட்டார்கள் " என்று எண்ணி ஆறுதல் அடைவாரோ என நினைத்தேன். இந்த முடிவு மிகவும் சரியானதே! கதாசிரியருக்கு என் பாராட்டுக்கள்!
  • author
    joicelakshmi arichandran
    05 அக்டோபர் 2021
    கஷ்டப்பட்டு பெற்று வளர்த்த பெற்றோர்களையே அனாதையாக்கி கண்ணீர் சிந்த வைக்கும் பொறுப்பற்ற பிள்ளைகள்தான் அதிகம். பெற்றவர்களையே தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் சுயநலமுடைய பிள்ளைகள் பெரியப்பா சித்தப்பாவை கவனிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. லாட்டரி பணத்திற்காக வரும்வரை அவரும் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தது பாராட்டத்தக்கது
  • author
    Sevegamy Suntheresan
    05 அக்டோபர் 2021
    நல்ல கொடுமை, பணம் என்றால் பத்தும் பறக்கும் என்பது உண்மை. வளர்த்த பாசம் கூட இல்லாமல் பொருளை கை விடுவதை போல இப்படி செய்த பெறா மகனுக்கு பெரியவர் அப்படி செய்தது நல்லதே
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Seetha Ramachandran
    07 அக்டோபர் 2018
    பெரியவர் காசியில் விடப்படுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் "தன்னை மிகவும் விரும்பியதாயே தன்னை விட்டு விட்டார்கள் " என்று எண்ணி ஆறுதல் அடைவாரோ என நினைத்தேன். இந்த முடிவு மிகவும் சரியானதே! கதாசிரியருக்கு என் பாராட்டுக்கள்!
  • author
    joicelakshmi arichandran
    05 அக்டோபர் 2021
    கஷ்டப்பட்டு பெற்று வளர்த்த பெற்றோர்களையே அனாதையாக்கி கண்ணீர் சிந்த வைக்கும் பொறுப்பற்ற பிள்ளைகள்தான் அதிகம். பெற்றவர்களையே தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் சுயநலமுடைய பிள்ளைகள் பெரியப்பா சித்தப்பாவை கவனிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. லாட்டரி பணத்திற்காக வரும்வரை அவரும் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தது பாராட்டத்தக்கது
  • author
    Sevegamy Suntheresan
    05 அக்டோபர் 2021
    நல்ல கொடுமை, பணம் என்றால் பத்தும் பறக்கும் என்பது உண்மை. வளர்த்த பாசம் கூட இல்லாமல் பொருளை கை விடுவதை போல இப்படி செய்த பெறா மகனுக்கு பெரியவர் அப்படி செய்தது நல்லதே