pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மாட்டிறைச்சி அரசியல்

3.9
634

நாயுக்கும் பாயிக்கும் தங்குவதற்கு இடமில்லை என்று தங்கும் விடுதிகளில் போர்டு மாட்டியவர்கள். புதுக்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் உள்ள பல்லவன் குளக்கரையில், இக்குளத்தில் இஸ்லாமியர்களும், ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
வைகை அனிஷ்

ஊர்: தேவதானப்பட்டி தொழில்: செய்தியாளர்(தொலைக்காட்சி மற்றும் தினசரி இதழ்) எழுதிய நூல்: அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும் பொழுதுபோக்கு: கல்வெட்டு ஆய்வு, வரலாற்று கட்டுரைகள் எழுதுவது, சுதந்திப்போராட்டத்தில் பங்கு கொண்ட வீர்ர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு,தேனி, திண்டுக்கல், நாகப்பட்டினம் மாவட்ட கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வு,பழங்குடியினர் மற்றும் மலைவேடர்கள் பற்றிய சமூக ஆய்வு கட்டுரை வெளிவந்த பத்திரிக்கைகள் - குமுதம் தீராநதி மாத இதழ், உயிர் எழுத்து மாத இதழ், காக்கைச்சிறகினிலே மாத இதழ், கிளப்ஸ் டுடே மாத இதழ், புதிய தென்றல் மாத இதழ், மக்கள் போராளி மாத இதழ், பறக்கும் படை மாத இதழ், உரத்த சிந்தனை மாத இதழ், தாமரை மாத இதழ், தீக்கதிர்-வண்ணக்கதிர்-வார இதழ், தளம் காலாண்டு இதழ், வளரும் தமிழகம் மாத இதழ், கல்வெட்டு பேசுகிறது மாத இதழ், உங்கள் நூலகம் மாத இதழ், பசுமை உலகம் மாத இதழ், சிவஒளி மாத இதழ், மங்கையர் மலர் மாதமிருமுறை, ஸ்மார்ட் மதுரை மாத இதழ், இனிய உதயம் மாத இதழ் இணைய தளங்கள்: கீற்று, அகரமுதல, சிறகு, தூது ஆன்லைன், திண்ணை

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    veerapahu
    27 ഫെബ്രുവരി 2019
    பசுவதை தடுப்பு சட்டம் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அமலில் இருந்தாலும், வெளிநாடுகளுக்கு எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது டன் கணக்கில். நான் இன்று அரபு தேசத்தில் பணிபுரிகிறேன். இங்கு இந்திய மாட்டிறைச்சி அதிக அளவில் விற்கப்படுகிறது. நாட்டில் தடை, வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி. நம்ம ஊரு பிளாஸ்டிக் தடை மாதிரி இருக்கு. corporate பயன்படுத்திக்கொள்ளலாம். பாமரன் பயன்படுத்தக்கூடாது. என்னங்க சார் உங்க சட்டம்..
  • author
    08 സെപ്റ്റംബര്‍ 2019
    வேதனை...வலிகள்👌😢 மாடுமல்ல.... அனைத்து விலங்கினமும் வதைக்கப் படுவதை நினைத்தால் வலி தான். வளர்த்தவனே, விருந்துக்கு ஆட்டை வெட்டுகிறானே😢😢😢😢😢😢😢😢😢
  • author
    Allauddin Basha
    22 ഫെബ്രുവരി 2019
    அருமையான விளக்கம்...
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    veerapahu
    27 ഫെബ്രുവരി 2019
    பசுவதை தடுப்பு சட்டம் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அமலில் இருந்தாலும், வெளிநாடுகளுக்கு எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது டன் கணக்கில். நான் இன்று அரபு தேசத்தில் பணிபுரிகிறேன். இங்கு இந்திய மாட்டிறைச்சி அதிக அளவில் விற்கப்படுகிறது. நாட்டில் தடை, வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி. நம்ம ஊரு பிளாஸ்டிக் தடை மாதிரி இருக்கு. corporate பயன்படுத்திக்கொள்ளலாம். பாமரன் பயன்படுத்தக்கூடாது. என்னங்க சார் உங்க சட்டம்..
  • author
    08 സെപ്റ്റംബര്‍ 2019
    வேதனை...வலிகள்👌😢 மாடுமல்ல.... அனைத்து விலங்கினமும் வதைக்கப் படுவதை நினைத்தால் வலி தான். வளர்த்தவனே, விருந்துக்கு ஆட்டை வெட்டுகிறானே😢😢😢😢😢😢😢😢😢
  • author
    Allauddin Basha
    22 ഫെബ്രുവരി 2019
    அருமையான விளக்கம்...