அதிகம் பேசுவதால் சிலர் புரிந்து கொள்வார்கள், வேறுசிலர் பிரிந்து செல்வார்கள்.
பேசவேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டால் அமைதியான நேரத்தில் நிம்மதியாக இருக்க முடியாது.
அநீதிக்கு எதிரான மௌனமும்
மிகப்பெரிய குற்றமே...
காயும் ஒருநாள் கனியாகும்...
நம் கனவும் ஒருநாள் நனவாகும்...
பெண்கள் இந்நாட்டின் கண்கள்...
அந்த கண்களை...
உங்கள் வார்த்தைகளால்...
குத்திவிடாதீர்கள்...
அப்படியே குத்திவிட்டால்...
அது உங்களையும்...
இருட்டாக்கி விட்டுவிடும்....
பெண்களை மதிப்போம்...
மதுவை வெறுப்போம்...
உண்மையாய் வாழ்வோம்...
வாழ்க்கை வாழ்வதற்கே...
அதை வெற்றியாய் வாழலாமே....
நன்றி 🙏
கருங்கல் ஜெய சேகர்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு