pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மகாசதி

4.5
2877

நத்தை ஊர்ந்தால்கூட சத்தம் கேட்கும், அத்தனை அமைதி. அமுதனார் அகளங்கன்மண்டபத்தை அடைந்துவிட்டார். சுற்றும்முற்றும் பீதியுடன் பார்த்துவிட்டு முகத்தைதுடைத்துக்கொண்டார். மேலாடை நனைந்ததே தவிர முகம் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மைதிலி நாராயணன்

பெயர் : மைதிலி நாராயணன் புனைப் பெயர் : ஷைலஜா பிறந்த இடம் : ஸ்ரீரங்கம் வசிப்பிடம் : பெங்களூர் கனடாவிலிருந்து இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இதுவரை 250 சிறுகதைகள்,12 நாவல்கள்,2 குறுநாவல்கள்,5 தொடர் கட்டுரைகள்,12 வானொலிநாடகங்கள்,3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி இருக்கிறார். இன்னும் தொடர்ந்து சர்வதேச இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருவதோடு, விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் தருகிறார். எழுத்திற்காக பல பரிசுகளை வென்றிருக்கும் இவரது சிலசிறுகதைகள் கன்னட மொழியில் மொழிபெயர்ப்பு ஆகி உள்ளன. ஷைலஜாவின் எழுத்துப்பயணம் அவரது பத்து வயதிலேயே தொடங்கியது. இசை ஓவியத்தில் ஆர்வமுள்ள ஷைலஜாவின் இலக்கு நல்லதொரு சிறுகதையினைப்படைத்து அதனை உலகளாவிய அளவுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே! படைப்பாற்றல் : சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம், பாட்டு, நடிப்பு, பிண்ணனிக் குரல்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Arumugam Luxmi
    05 फेब्रुवारी 2019
    அழகுத் தமிழ் கதைதனை நகர்த்திய நேர்த்தி காண்பித்த முடிவு மெய்யதை சிலிர்த்திட வைத்தன. அருமை. கதை தந்த எழுத்தாளர் அவர்களுக்கு நன்றிகள்.
  • author
    Vinordh Ranjeni
    06 डिसेंबर 2020
    super 👌👌🌹
  • author
    ravi kumar
    23 मे 2022
    கேவலம் பெண் என நினைப்பவர்களுக்கு சவுக்கடி. அருமை. பெண்களுக்கு அவர்களின் கருத்தைக் கூறவும் செயல்படவும் அனுமதிக்கும் துணை கிடைத்தால் அநேக காரியங்களை துணிந்து செய்வார்கள். ஊக்கப்படுத்தாவிட்டாலும் தடை செய்யாதிருங்கள்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Arumugam Luxmi
    05 फेब्रुवारी 2019
    அழகுத் தமிழ் கதைதனை நகர்த்திய நேர்த்தி காண்பித்த முடிவு மெய்யதை சிலிர்த்திட வைத்தன. அருமை. கதை தந்த எழுத்தாளர் அவர்களுக்கு நன்றிகள்.
  • author
    Vinordh Ranjeni
    06 डिसेंबर 2020
    super 👌👌🌹
  • author
    ravi kumar
    23 मे 2022
    கேவலம் பெண் என நினைப்பவர்களுக்கு சவுக்கடி. அருமை. பெண்களுக்கு அவர்களின் கருத்தைக் கூறவும் செயல்படவும் அனுமதிக்கும் துணை கிடைத்தால் அநேக காரியங்களை துணிந்து செய்வார்கள். ஊக்கப்படுத்தாவிட்டாலும் தடை செய்யாதிருங்கள்.