pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மங்கம்மா

4.6
12698

திருச்செந்தூரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அமைதியான, அழகிய சிற்றூர் அது. கிழக்கு ரத வீதியில்தான் காவேரியின் வீடு. ஊரின் அமைதிக்கு எதிர்மறையாக அந்த வீதியில் எப்போழுதும் மக்கள் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சுந்தர் பரந்தாமன்

வாழ்க்கை குறிப்பு:- பிறந்த ஊர் – கும்பகோணம்; வளர்ந்த ஊர் – ஆத்தூர், தூத்துக்குடி மாவட்டம். தற்பொழுது குடியிருக்கும் ஊர் – பாண்டிச்சேரி. பயணம் செய்த ஊர்கள் : திரிப்போலி, பெங்காசி (லிபியா), லண்டன், பாரீஸ், ஆம்ஸ்டர்டாம், ரோம், வெனீஸ், பிஸா, ஸ்விசர்லாந்து, ரோட்டர்டாம், வியன்னா, ஏதன்ஸ், பெர்லின், துபாய், டெமாஸ்கஸ், கராச்சி முதலியன. இலக்கிய அனுபவம் : சில கதைகள் எழுதியுள்ளேன்; கவிதை எழுதுவதில் நாட்டம் உண்டு; முக நூலில் அவ்வப்பொழுது எழுதுவேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    S Ayan Radha
    19 அக்டோபர் 2021
    அருமை. முடிவில் காவேரி அந்த குழந்தையை பொறுப்பேற்பாரோ என்று எதிர் பார்த்தேன்
  • author
    31 மே 2017
    அற்புதம்..... படித்தவுடன் கண்களில் கண்ணீர்..
  • author
    19 ஜூலை 2016
    மிக அருமையான படைப்பு..கருணை ,அன்பு ,பாசம்,மகிழ்ச்சி ,அழுகை அனைத்தும் கதையின் முக்கிய அம்சம்..மங்கம்மா பங்களிப்பு அழகு .காவேரியின் கதாபாத்திரம் மிக எளிமை கண்முன் தேன்றும் அழகு.படைப்பாசிரியருக்கு மிக்க நன்றி
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    S Ayan Radha
    19 அக்டோபர் 2021
    அருமை. முடிவில் காவேரி அந்த குழந்தையை பொறுப்பேற்பாரோ என்று எதிர் பார்த்தேன்
  • author
    31 மே 2017
    அற்புதம்..... படித்தவுடன் கண்களில் கண்ணீர்..
  • author
    19 ஜூலை 2016
    மிக அருமையான படைப்பு..கருணை ,அன்பு ,பாசம்,மகிழ்ச்சி ,அழுகை அனைத்தும் கதையின் முக்கிய அம்சம்..மங்கம்மா பங்களிப்பு அழகு .காவேரியின் கதாபாத்திரம் மிக எளிமை கண்முன் தேன்றும் அழகு.படைப்பாசிரியருக்கு மிக்க நன்றி