pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மஞ்சரி

4.5
9265

அவள் பெயர் மஞ்சரி. வயது இருபத்தைந்து. மிகவும் தைரியசாலி. முகத்துக்கு நேரே எதையும் ஒளிவுமறைவு இல்லாமல் யாராக இருந்தாலும் பேசிவிடுவாள். சென்னையின் மாம்பலத்தில் ஒரு ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு சென்று ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    தனபால் ஜெ
    13 ஜூன் 2017
    மஞ்சரியின் தைரியமான போக்கு அருமை கடைசியில் செஸ் வைத்துக்கொண்டதால் தனக்கு அடங்கி விடுவாள் என்று என்ற எண்ணத்தை உடைத்த விதம் அருமை
  • author
    Anandhi Ammu
    12 ஜூன் 2017
    ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல நினைத்தேன் ஆனால் கடைசி பக்கம் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது அதற்கு தான் 4 🌟 கொடுத்தேன நினைத்தபோது எல்லாம் தாகம் தீர்க்க அது ஒன்றும் இல்லையே​ தாம்பத்தியம் தாம்பத்தியம்=நம்பிக்கை​=வாழ்க்கை பெண்ணோ ஆணோ சுய கட்டுப்பாடு வேண்டும் கட்டுப்பாடுகள் அற்ற வாழ்க்கை தானும் கெட்டு அடுத்தவர்களையும் கெடுத்து விடும்.!
  • author
    06 ஏப்ரல் 2021
    அருமை .... காதலில் திருமணத்திற்கு முன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது தவறு என்பது என் அபிப்பிராயம்... ஆனால் அதற்காக உனக்கு என்னை விட்டால் வேறு கதி இல்லை என்பது காதல் அல்ல ... அதனால் என்னை பொருத்தவரை மஞ்சரியின் முடிவு சரியானதே..... வாழ்த்துக்கள் ஐயா...👍👍👍💖🌸🌼🏵️🌿🌾
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    தனபால் ஜெ
    13 ஜூன் 2017
    மஞ்சரியின் தைரியமான போக்கு அருமை கடைசியில் செஸ் வைத்துக்கொண்டதால் தனக்கு அடங்கி விடுவாள் என்று என்ற எண்ணத்தை உடைத்த விதம் அருமை
  • author
    Anandhi Ammu
    12 ஜூன் 2017
    ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல நினைத்தேன் ஆனால் கடைசி பக்கம் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது அதற்கு தான் 4 🌟 கொடுத்தேன நினைத்தபோது எல்லாம் தாகம் தீர்க்க அது ஒன்றும் இல்லையே​ தாம்பத்தியம் தாம்பத்தியம்=நம்பிக்கை​=வாழ்க்கை பெண்ணோ ஆணோ சுய கட்டுப்பாடு வேண்டும் கட்டுப்பாடுகள் அற்ற வாழ்க்கை தானும் கெட்டு அடுத்தவர்களையும் கெடுத்து விடும்.!
  • author
    06 ஏப்ரல் 2021
    அருமை .... காதலில் திருமணத்திற்கு முன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது தவறு என்பது என் அபிப்பிராயம்... ஆனால் அதற்காக உனக்கு என்னை விட்டால் வேறு கதி இல்லை என்பது காதல் அல்ல ... அதனால் என்னை பொருத்தவரை மஞ்சரியின் முடிவு சரியானதே..... வாழ்த்துக்கள் ஐயா...👍👍👍💖🌸🌼🏵️🌿🌾