மனுநீதி சோழன் பாடல் மனுநீதி சோழன் என்று ஒரு மன்னன் இருந்தார் அவர் அன்பாலே மக்களையே காத்து வந்தார் அரண்மனை வாயிலில் ஒரு மணியை வைத்தார் மக்களுக்கு நன்மை பல செய்து மகிழ்ந்தார் ...
வாழ்த்துக்கள்! மனுநீதி சோழன் பாடல் இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு