pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மரணக் கிணறு !

5
30

மூடிய விழிகளுக்குள் பார்வையின் வேள்விகள் ! இறுகிய இதழ்களுக்குள் ஆயிரம் கேள்விகள் ! நாடிய இதயத்துள்..... வளர்பிறையாய் எண்ணங்கள் ! நாயகனின் அடியொற்றி நடக்கத் துடிக்கும் பாதங்கள் ! வாடிய பயிரெனவே ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ராமலெட்சுமி ரமா

எழுத்து கூட்டி வாசிக்க தெரிந்த நாளிலிருந்து கதைகளின் வாசகி. எழுத்து என் ஆர்வத்தின் வெளிப்பாடு. எத்தனை பேசினாலும் தீராத மனித உணர்வுகளை என் கதைகளில் பேச ஆசை. வாசிப்பவர்களுக்கு குறைந்த பட்ச சுவாரஸ்யமாவது தர வேண்டும் என்பது என் விருப்பம்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Ram Kumar Sundaram
    23 ஜனவரி 2022
    மிகவும் ஆழமான கருத்தாக்கம், சிறப்பான தத்துவ நோக்கம் கொண்ட ஒரு படைப்பு. வாசித்த பின் சிந்திக்கச் செய்தது. 'மனக்கூம்பல்கள்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் அழகு. என்னுடைய "உயிர்த்தேடல்" என்ற கவிதையும், இதே போன்ற கருத்துக்களைக் கூறும் ஒரு படைப்பு தான். உங்கள் படைப்பு சிறியதாக இருந்தாலும், மிகவும் சிறப்பான எழுத்து நடை தெரிகிறது. வாழ்த்துக்கள்! 😊👌💐
  • author
    Karthiga Devi "Karthiga"
    24 ஜனவரி 2022
    வாழ்வென்னும் பெரும் சவாலை எழுத்தென்னும் ஆயுதம் கொண்டு மிகச்சிறப்பாக கூறினீர்கள்👏👏👏. என்ன சொல்வது எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. மிகவும் பிடித்தது 🌻🌷🌻🌷🌸🌺🌸🌺🌸💐💐💐💐💐💐💐💐
  • author
    யாதிரா
    24 ஜனவரி 2022
    வாழ்க்கையின் பயணத்தை மரணக்கிணறுக்கு ஒப்பிட்டது சிறப்பே. மரணத்தின் பின் நடப்பதை அறிய முடியாதது போன்றது தான் வாழ்க்கைப் பயணமும். மனக் கூம்பல்கள் என்ற வார்த்தை கவிதைக்கே அழகூட்டியது ரமா.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Ram Kumar Sundaram
    23 ஜனவரி 2022
    மிகவும் ஆழமான கருத்தாக்கம், சிறப்பான தத்துவ நோக்கம் கொண்ட ஒரு படைப்பு. வாசித்த பின் சிந்திக்கச் செய்தது. 'மனக்கூம்பல்கள்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் அழகு. என்னுடைய "உயிர்த்தேடல்" என்ற கவிதையும், இதே போன்ற கருத்துக்களைக் கூறும் ஒரு படைப்பு தான். உங்கள் படைப்பு சிறியதாக இருந்தாலும், மிகவும் சிறப்பான எழுத்து நடை தெரிகிறது. வாழ்த்துக்கள்! 😊👌💐
  • author
    Karthiga Devi "Karthiga"
    24 ஜனவரி 2022
    வாழ்வென்னும் பெரும் சவாலை எழுத்தென்னும் ஆயுதம் கொண்டு மிகச்சிறப்பாக கூறினீர்கள்👏👏👏. என்ன சொல்வது எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. மிகவும் பிடித்தது 🌻🌷🌻🌷🌸🌺🌸🌺🌸💐💐💐💐💐💐💐💐
  • author
    யாதிரா
    24 ஜனவரி 2022
    வாழ்க்கையின் பயணத்தை மரணக்கிணறுக்கு ஒப்பிட்டது சிறப்பே. மரணத்தின் பின் நடப்பதை அறிய முடியாதது போன்றது தான் வாழ்க்கைப் பயணமும். மனக் கூம்பல்கள் என்ற வார்த்தை கவிதைக்கே அழகூட்டியது ரமா.