இன்னும் கொஞ்சம் கொஞ்ச தூண்டும் உன் பிஞ்சு விரல்களை தொடும்பொழுது என் வலிகள் மறந்தேன்.. கண்மணியே உன் பளிங்கு விழிகள் பார்த்து பசி மறந்தேன்... உன் சிரிப்பை கண்டு என் உலகை மறந்தேன் நீ அம்மா என்று ...
எனது எழுத்துக்களை வாசிக்கும் அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி இந்த பாதையை உருவாக்கி தந்த பிரதிலிபி க்கும் என் முதல் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
என் எழுத்துக்களை ஏற்கும் உங்களை ஏமாற்றாமல் இனி என் பயணம் தொடரும் 💗
படைப்புப் பற்றி
எனது எழுத்துக்களை வாசிக்கும் அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி இந்த பாதையை உருவாக்கி தந்த பிரதிலிபி க்கும் என் முதல் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
என் எழுத்துக்களை ஏற்கும் உங்களை ஏமாற்றாமல் இனி என் பயணம் தொடரும் 💗
ரிப்போர்ட் தலைப்பு