pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மெனிஞ்சியோமா – நோய்மையின் எதிர் அழகியல்

4
358

மெனிஞ்சியோமா – நோய்மையின் எதிர் அழகியல் பால்யத்தில் மனம் நோய்மை என்ற சொல்லை முதுமை என்ற சொல்லுடனே பிணைத்துப் பதிந்து வைத்திருந்தது. அன்று சற்றேறக் குறைய அவ்விதமாகத்தான் புலன்நலன்கள் மற்றும் வாழ்முறை ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
நேச மித்ரன்

நேசமித்ரன் என்கிற புனைப்பெயரில் எழுதி வரும் திருராம்சங்கர், க.புதுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்து தற்போது திண்டுக்கல் நகரில் வசித்து வருகிறார். கவிஞர், புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பெரும்பாலான இவரது படைப்புகள் பெண்ணியம் குறித்தும் நவீன இந்திய சமூகக் கலாச்சாரத்தின் மீதான அறிவியலின் தாக்கம் குறித்தும் உருவகங்களின் வழி உரையாடுபவை. இவரது முதல் கவிதைத் தொகுப்பான கார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள் 2010ல் வெளியானது. இரண்டாவது கவிதைத் தொகுதி - மண்புழுவின் நான்காவது இதயம். உதிரிகளின் நீலப்படம் எனும் விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு 2013ல் வெளியாகியுள்ளது. மூன்றாம் பாலினம், குழந்தைகளின் அக உலகம், மரணம் என வெவ்வேறு பிரச்சினைப்படுகளைப் பேசிய நவீன சிறுகதைகளைத் தொகுத்து இரண்டு பிக்சல் குறைவான கடவுள் என்றொரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.உடலரசியல்,மூன்றாம் பாலினம்,தற்பாலுமை,ஆட்டிசம்,குழந்தைகளின் மனச்சிதைவு மற்றும் நாடுகடத்தப்பட்ட,புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு 6 ஆண்டுகளாக வெளிவரும் வலசை என்ற நவீன சிற்றிதழின் ஆசிரியராய் இருக்கிறார்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    16 டிசம்பர் 2018
    மற்றமை தன்னிலை ஒருபடித்தான எதிர்வுமில்லை இணைவுமில்லை. மேலதிகமாக அது பைனரிகளால் அவிந்த கங்கின் சூட்டில் கனல்வதும் ஆகும். விரிவாக அலசாமல் நாவலைத் தேடவைக்கும் விமர்சனமாக இருக்கிறது. அடுத்து அசோகமித்திரன் மற்றும் நகுலனுக்கு ஊடிழையாக கோபிகிருஷ்ணனைச் சொல்கிறார்கள். நீங்கள் உளவியல் பிறழ்வை கோபிக்கு அடுத்து விரிவாகப் பேசியதாக கணேசரை தடங்காட்டுகிறீர்கள். நீலபத்பநாபனும் ஆத்மநாமும் எங்கே போய்விட்டார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக நீலபத்துவின் வயோதிகர்களும் மருத்துவமனையும் உளவியல் சிதிலத்தின் நுட்பமான கண்ணிகள். நன்று நேசர்.
  • author
    22 பிப்ரவரி 2020
    சூப்பர்👌👌👌👌👌👌👍
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    16 டிசம்பர் 2018
    மற்றமை தன்னிலை ஒருபடித்தான எதிர்வுமில்லை இணைவுமில்லை. மேலதிகமாக அது பைனரிகளால் அவிந்த கங்கின் சூட்டில் கனல்வதும் ஆகும். விரிவாக அலசாமல் நாவலைத் தேடவைக்கும் விமர்சனமாக இருக்கிறது. அடுத்து அசோகமித்திரன் மற்றும் நகுலனுக்கு ஊடிழையாக கோபிகிருஷ்ணனைச் சொல்கிறார்கள். நீங்கள் உளவியல் பிறழ்வை கோபிக்கு அடுத்து விரிவாகப் பேசியதாக கணேசரை தடங்காட்டுகிறீர்கள். நீலபத்பநாபனும் ஆத்மநாமும் எங்கே போய்விட்டார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக நீலபத்துவின் வயோதிகர்களும் மருத்துவமனையும் உளவியல் சிதிலத்தின் நுட்பமான கண்ணிகள். நன்று நேசர்.
  • author
    22 பிப்ரவரி 2020
    சூப்பர்👌👌👌👌👌👌👍