pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மின்மினிகளின் வெளிச்சத்தின் பாதைகள்! நூல் ஆசிரியர்:ப.மதியழகன்! நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி!

2
165
நூல் விமர்சனம்

கவிதை சிறகு தந்தது. விசாலமான இலக்கிய வானில் வண்ணத்துப்பூச்சியைப் போல் தாழப் பறக்கத்தான் என்னால் முடிந்தது. எச்சமிடும் காக்கைக்குத் தெரியாது எந்த விதை விருட்சமாகும் என்று. வாழ்க்கைப் பாதை ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ப.மதியழகன்

பிறந்தது 1980ல். திருவாரூர் அருகிலுள்ள மன்னார்குடி சொந்த ஊர்.நாகை வலிவலம் தேசிகர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டயம். தொலைந்துபோன நிழலைத் தேடி, சதுரங்கம், புள்ளிகள் நிறைந்த வானம்,துயர்மிகுவரிகள் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதைகள் இணைய இதழ்கள், இலக்கிய இதழ்கள், வெகுஜன இதழ்கள் ஆகியவற்றில் வெளிவந்துள்ளது. சிறுகதைகளும் எழுதுவார்.இப்போது வசிப்பது மன்னார்குடியில்.இலக்கிய நாட்டத்துடன் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    கிருபா "சுபதீஷ்"
    14 ஜூலை 2017
    Waiting for printed version....
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    கிருபா "சுபதீஷ்"
    14 ஜூலை 2017
    Waiting for printed version....