pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

முளைப்பாரி

4.9
196

முளைப்பாரி திருவிழா ஆடி மாதம் பிறந்த உடன் அனேகமான கிராமங்களில் கொண்டாடப்படும் திருவிழா முளைப்பாரி.. மாரி அம்மனுக்கு எடுக்கப்படும் விழா இது…. எங்கள் ஊரிலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ஆலவாய் ஆதி

வணக்கம் நண்பர்களே உறவுகளே.... எனது பெயர் ஆதிமாரிமுத்து தங்கசாமி ஊர் : குலமங்கலம் மதுரை மாவட்டம்..... எனது கதை... கட்டுரை... கவிதைகளை நான் இங்கு பதிவு செய்கிறேன்.. படித்துவிட்டு தாங்கள் தங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்.... தங்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து அடுத்த அடுத்த படைப்பினை படைக்கிறேன்.... தங்களது பேராதரவுடன்.... நன்றி வணக்கம்!!!

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Gunasundari Siva
    12 मई 2020
    ஒரு திருவிழாவை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள் சகோ. எங்கள் ஊரில் இதுபோன்ற திருவிழா இல்லை. கிராமத்தில் இப்படி ஒரு திருவிழாவை சினிமாவில் தான் பாத்திருக்கேன். இப்போது உங்கள் எழுத்துக்களில் அருமையாக அந்த கறி குழம்பு சூப்பர் சகோ.
  • author
    Honey Queen
    27 फ़रवरी 2023
    அருமை அருமையான படைப்பு, திருவிழா இன்று நடந்தது போல் காட்சி தந்தது. அம்மன் அருள் கிடைத்த மகிழ்ச்சி, நன்றி நன்றி, அருமையான கதை, எழுத்து வடிவம் அருமை அருமை 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌🎊🎊🎉🎉
  • author
    28 अक्टूबर 2021
    அருமை சகோ... இந்த காலத்தில் அழிந்து வரும் முளைப்பாரி விழாவை அனைவரும் இரசிக்கும் படியும்... நம் ஊரிலும் இவ்வாறு திருவிழா நடைபெறலாம் என ஆசைக் கொள்ளும் வகையிலும் மிக அழகாக கூறியுள்ளீர்...👌👌👌👌👌
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Gunasundari Siva
    12 मई 2020
    ஒரு திருவிழாவை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள் சகோ. எங்கள் ஊரில் இதுபோன்ற திருவிழா இல்லை. கிராமத்தில் இப்படி ஒரு திருவிழாவை சினிமாவில் தான் பாத்திருக்கேன். இப்போது உங்கள் எழுத்துக்களில் அருமையாக அந்த கறி குழம்பு சூப்பர் சகோ.
  • author
    Honey Queen
    27 फ़रवरी 2023
    அருமை அருமையான படைப்பு, திருவிழா இன்று நடந்தது போல் காட்சி தந்தது. அம்மன் அருள் கிடைத்த மகிழ்ச்சி, நன்றி நன்றி, அருமையான கதை, எழுத்து வடிவம் அருமை அருமை 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌🎊🎊🎉🎉
  • author
    28 अक्टूबर 2021
    அருமை சகோ... இந்த காலத்தில் அழிந்து வரும் முளைப்பாரி விழாவை அனைவரும் இரசிக்கும் படியும்... நம் ஊரிலும் இவ்வாறு திருவிழா நடைபெறலாம் என ஆசைக் கொள்ளும் வகையிலும் மிக அழகாக கூறியுள்ளீர்...👌👌👌👌👌