pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

முன் பனியா... முதல் மழையா...

4.8
586

குழந்தையின் மனதில் வீட்டை பற்றிய ஏக்கம். இந்த வீட்ல இருந்தாலும் மழையில நனைந்தாலும் ஒன்று தானே. ஒழுகும் வீடு என்பதே அவன் கூறவந்தது. கணேசன் மாலதி இருவருக்குள் ஈரத்துணி நாளைய பொழுதுக்கும் உலராத ...

படிக்க

Hurray!
Pratilipi has launched iOS App

Become the first few to get the App.

Download App
ios
எழுத்தாளரைப் பற்றி
author
Praveena Thangaraj

Copyright © 2015 by Praveena Thangaraj All rights reserved. எனது நாவல்களை pdf எடுத்தாலோ அல்லது ஆடியோ நாவல்களாக என் அனுமதியின்றி திருடினால் வழக்கு பதிவு செய்யப்படும். 🔗praveenathangarajnovels.com என்ற Novel Site மற்றும் 🔗 [email protected] என்ற Blog இரண்டிலும் கதைகள் பதிவிடப்படும்.‌ விருப்பம் உள்ளவர்கள் எனது தளத்திலும் கதை எழுத வரலாம். இதுவரை எழுதிய(எழுதும்) நாவல்கள் : 1.)முதல் முதலாய் ஒரு மெல்லிய 2.)புன்னகை பூக்கட்டுமே 3.)கனவில் வந்தவளே 4.)விழிகளில் ஒரு வானவில் 5.)உன்னோடு தான் என் பயணம் 6.)உன்னில் தொலைந்தேன் 7.)இதயத்தினுள் எங்கோ 8.)தித்திக்கும் நினைவுகள் 9.)காலமும் கடந்து போவோம் வா 10.)ஸ்டாபெர்ரி பெண்ணே 11.)வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன 12.)உன் விழியும் என் வாளும் சந்தித்தால் 13.)காதலாழி 14.)கள்வனின் காதலி நானே 15.)தாரமே தாரமே வா 16.)அபியும் நானும் 17.)நிலவோடு கதை பேசும் தென்றல் 18.)ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில் 19.)நுண்ணோவியமானவளே 20.)மையல் விழியால் கொல்லாதே 21.)முள்ளும் உண்டு மலரிடம் 22.)பனிக்கூழ் பா(ர்)வையன்றோ 23.)காதல் மந்திரம் சொல்வாயோ 24.)மடவரல் மனவோலை 25.)என்னிரு உள்ளங்கை தாங்கும் 26.)தீவிகை அவள் வரையனல் அவன் 27.)சிரமமில்லாமல் சில கொலைகள் 28.)ஓ மை பட்டர்பிளை 29.)முத்தமிட்டு சுவடுபதி ஆலியே 30.)பூட்டி வைத்த காதலிது 31.)உள்ளத்தில் ஒருத்தி(தீ) 32.)காலமறிதல் 33.)இமயனே இதயனே 34.)துஷ்யந்தா... ஏ.. துஷ்யந்தா... 35.)நதி தேடும் பெளவம் 36.)நன்விழி 37.)இணையவலை கட்செவி அஞ்சல் (பிரதிலிபி தளம் நடத்திய மகாநதி என்ற போட்டியில் குறிபிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை) 38.)தழலில் ஒளிரும் மின்மினி 39.)மனதோடு மாய மின்சாரம் 40.)ஹைக்கூ காதலனே 41.) மீண்டு(ம்) வருவேன் 42.)செந்நீரில் உறையும் மதங்கி ('பிரதிலிபி' தளம் நடத்திய 'சங்கமம்' என்ற போட்டியில் நான்காம் இடம் பிடித்து 1000 ரூபாய் பரிசு பெற்றவை. மேலும் எழுத்துவடிவ நேர்காணல் தளத்தில் இடம் பெற்றது.) 43.)ஏரெடுத்து பாரடா... முகிலனே... 44.))வல்லவா எனை வெல்லவா 45.)உயிர் உருவியது யாரோ 46.)பிரம்மனின் கிறுக்கல்கள் (ராணி முத்து நாளிதழில் 2022 -இல் ஜூன் 16 அன்று வெளியான நாவல்) 47.)விலகும் நானே விரும்புகிறேன் 48.)90's பையன் 2k பொண்ணு 49.)அவளைத்தேடி 50.)இதயத்திருடா 51.)பூ பூக்கும் ஓசை (நந்தவனம் தளத்தில் குறுநாவல் போட்டியில் 3000 ரூபாய் இரண்டாம் பரிசு பெற்றவை) 52.)நேசமெனும் பகடை வீசவா 53.)மேகராகமே மேளதாளமே 54.)ஜீவித்தேன் உந்தன் கவிதையில் 55.)நில் கவனி காதல் செய் 56.)ரசவாதி வித்தகன் 57.)பஞ்ச தந்திரம் 58.)ஸ்மிருதி 59.)நீயின்றி வாழ்வேது 60.) நான் கொஞ்சம் அரக்கி 61.) மர்ம நாவல் நானடா 62.) என் காதல் கல்வெட்டில் 63.) காதல் பிசாசே 64.) நீ என் முதல் காதல் 65.) வினோத கணக்கு 66.) மனதில் விழுந்த விதையே (வைகை தளத்தில் நடைப்பெற்ற கனா காணும் பேனாக்கள் போட்டியில் மூன்றாம் இடமும் 2000ரூபாய் பரிசுப் பெற்ற நாவல்) 67.) கால் கிலோ காதல் என்ன விலை? 68.) வெண்மேகமாய் கலைந்ததே 69.) என் நேச அதிபதியே 70.)காயமொழி 71.)எந்தன் உயிரமுதே 72.)வெண்மேகமாய் கலைந்ததே 73.)மௌனமே வேதமா 74.)கண்ணிலே மதுச்சாரலே 75.)உயிரில் உறைந்தவள் நீயடி 76.)மனமெனும் ஊஞ்சல் 77.)நெஞ்சை கொய்த வதுகை 78.)ஆலகால விஷம் 79.)காதல் இயமானி 80.)தென்றல் நீ தானே 81.)அலப்பறை கல்யாணம் 82.)நயனமே நான் தானடி 83.)ஹலோ மிஸ் எதிர்கட்சி 84.)தேநீர் மிடறும் இடைவெளியில் 85.)ஐயங்காரு வீட்டு அழகே 86.)*** 87.)***

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    பௌர்ணா தேவி ரா
    18 నవంబరు 2022
    மனசை ரொம்பவும் கனக்கிட்ட வீணாம்மா..... நாம மழையில விரும்பினால் நனையலாம் இல்லை மழையை ரசித்து சூடான வடையை உண்டு😋😋😋😋 விரும்பினால் இசையில் லயித்து🎶🎶🎶🎶🎶🎶பாதுகாப்பாக அமர்ந்து ரசிக்கின்றோம்😌😌😌😌😌😌 இந்த இரு விவரமறியாத மொட்டுக்கள் காலம் அழைத்துச் செல்லும் பாதையில் தங்களையே அறியாமல் தடம் பதித்து செல்வது மனதை வலிக்கச் செய்கிறது......தன்னிடம் தவறாக ஒருவன் நடந்து கொண்டானென தெரியாமல் அவன் தந்த உணவைப் பற்றி மட்டும் பேசும் அச்சிறுமி மனதை வலிக்கச் செய்கிறாள்😔😔😔😔😔😔😔😔இப்படி எத்தனை இளம்பிஞ்சுகள் காப்பாற்ற முடியாமல் இன்னும் இருக்கிறார்களோ என மனம் பதைக்கிறது😐😐😐😐😐😐😐😐ஆனாலும் நடந்ததைப் புரியாமல் இருக்கும் மழலையின் மனது மறுபடியும் எங்கும் மாட்டிக் கொள்ளுமோ அவளின் பாட்டியைப் போலவே ஓடுகிறது😌😌😌😌😌😌😌 பல் கூட சரியாக விளக்கத் தெரியாத சிறுவன்.... ஆனால் கேட்கும் கேள்விகள் பெற்றோரையே வாயடைக்க வைக்கும் பேச்சு😊😊😊😊😊😊😊😊😊😊😊போடுவதற்கு நல்ல உடை இல்லை....உணவு இல்லை....வீடும் சரியில்லை....அதைச் சாதரணமாக கடந்து மேலும் ஒரு ஜீவனோடு காலடி பதித்து வாழும் மகனைக் கண்டு கலங்கினாலும் அடுத்த நிமிடம் மனைவினை காதலுடன் அணைத்துக் கொள்ளும் கணவன்😍😍😍😍😍😍😍😍😍 எவ்வளவு பணம்,உடை,உணவு,இருப்பிடம் இப்படி எல்லாமே இருந்தும் நிறைவில்லாமல் தேடித் திரியும் நிம்மதியை......இவர்கள் எதுவுமே இல்லாமல் அடுத்த நிமிடம் மறந்து அந்த நிமிடத்தின் சந்தோஷத்தை ரசிக்கும் இவர்கள் மீது கொஞ்சமா பொறாமை வருது😍😍😍😍😍😍😍😍😍😍வாழ்வை அதன் போக்கிலே வாழ்வதை சில நிமிடங்களில் உணர்த்தும் இவர்களும் அதிர்ஷ்டசாலிகளே🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
  • author
    Uma Bharathi
    18 నవంబరు 2022
    மிகவும் அருமையான கதை அக்கா.....👌👌👌👌👌👌👌👌👌.... வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டுவது போல இருக்கிறது.... முக்கியமாக வீட்டு கட்டுமான வேலைக்கு செல்பவர்கள் பற்றி நீங்கள் கூறியது அருமை அக்கா....👌👌👌👌👌👌👌👌.... என்றாவது தங்கள் வாழ்க்கை மாறாதா என்ற நம்பிக்கை உடன் வாழ்பவர்கள்.... மீனாவை பற்றி அவளின் பாட்டி கவலைபடுவது ஒரு வகையில் நியாயம் தான்.... பச்சிளம் குழந்தைகளை கூட வக்கிர பார்வை பார்க்கும் ஆண்கள் உள்ள சமூகம் தான் இப்போது இருக்கும் சமூகம்.... இவை எல்லாம் எப்போது மாறுமோ....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔....
  • author
    தனலட்சுமி
    18 నవంబరు 2022
    ரொம்ப அருமையா இருக்கு 👌👌👌👌👌👌👌 சூப்பர்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    பௌர்ணா தேவி ரா
    18 నవంబరు 2022
    மனசை ரொம்பவும் கனக்கிட்ட வீணாம்மா..... நாம மழையில விரும்பினால் நனையலாம் இல்லை மழையை ரசித்து சூடான வடையை உண்டு😋😋😋😋 விரும்பினால் இசையில் லயித்து🎶🎶🎶🎶🎶🎶பாதுகாப்பாக அமர்ந்து ரசிக்கின்றோம்😌😌😌😌😌😌 இந்த இரு விவரமறியாத மொட்டுக்கள் காலம் அழைத்துச் செல்லும் பாதையில் தங்களையே அறியாமல் தடம் பதித்து செல்வது மனதை வலிக்கச் செய்கிறது......தன்னிடம் தவறாக ஒருவன் நடந்து கொண்டானென தெரியாமல் அவன் தந்த உணவைப் பற்றி மட்டும் பேசும் அச்சிறுமி மனதை வலிக்கச் செய்கிறாள்😔😔😔😔😔😔😔😔இப்படி எத்தனை இளம்பிஞ்சுகள் காப்பாற்ற முடியாமல் இன்னும் இருக்கிறார்களோ என மனம் பதைக்கிறது😐😐😐😐😐😐😐😐ஆனாலும் நடந்ததைப் புரியாமல் இருக்கும் மழலையின் மனது மறுபடியும் எங்கும் மாட்டிக் கொள்ளுமோ அவளின் பாட்டியைப் போலவே ஓடுகிறது😌😌😌😌😌😌😌 பல் கூட சரியாக விளக்கத் தெரியாத சிறுவன்.... ஆனால் கேட்கும் கேள்விகள் பெற்றோரையே வாயடைக்க வைக்கும் பேச்சு😊😊😊😊😊😊😊😊😊😊😊போடுவதற்கு நல்ல உடை இல்லை....உணவு இல்லை....வீடும் சரியில்லை....அதைச் சாதரணமாக கடந்து மேலும் ஒரு ஜீவனோடு காலடி பதித்து வாழும் மகனைக் கண்டு கலங்கினாலும் அடுத்த நிமிடம் மனைவினை காதலுடன் அணைத்துக் கொள்ளும் கணவன்😍😍😍😍😍😍😍😍😍 எவ்வளவு பணம்,உடை,உணவு,இருப்பிடம் இப்படி எல்லாமே இருந்தும் நிறைவில்லாமல் தேடித் திரியும் நிம்மதியை......இவர்கள் எதுவுமே இல்லாமல் அடுத்த நிமிடம் மறந்து அந்த நிமிடத்தின் சந்தோஷத்தை ரசிக்கும் இவர்கள் மீது கொஞ்சமா பொறாமை வருது😍😍😍😍😍😍😍😍😍😍வாழ்வை அதன் போக்கிலே வாழ்வதை சில நிமிடங்களில் உணர்த்தும் இவர்களும் அதிர்ஷ்டசாலிகளே🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
  • author
    Uma Bharathi
    18 నవంబరు 2022
    மிகவும் அருமையான கதை அக்கா.....👌👌👌👌👌👌👌👌👌.... வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டுவது போல இருக்கிறது.... முக்கியமாக வீட்டு கட்டுமான வேலைக்கு செல்பவர்கள் பற்றி நீங்கள் கூறியது அருமை அக்கா....👌👌👌👌👌👌👌👌.... என்றாவது தங்கள் வாழ்க்கை மாறாதா என்ற நம்பிக்கை உடன் வாழ்பவர்கள்.... மீனாவை பற்றி அவளின் பாட்டி கவலைபடுவது ஒரு வகையில் நியாயம் தான்.... பச்சிளம் குழந்தைகளை கூட வக்கிர பார்வை பார்க்கும் ஆண்கள் உள்ள சமூகம் தான் இப்போது இருக்கும் சமூகம்.... இவை எல்லாம் எப்போது மாறுமோ....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔....
  • author
    தனலட்சுமி
    18 నవంబరు 2022
    ரொம்ப அருமையா இருக்கு 👌👌👌👌👌👌👌 சூப்பர்