முகிலினங்கள் துளிர்த்த முத்துக்களை சரம் கோர்த்து முதல் நாளில் முத்தழகுக்கு முதல் கவி...... நீ அழைத்த பாப்பாவும் பட்டுவும் பயணத்தின் இறுதிவரை பரிதியின் பேரொளியாய் பாவை நிறைத்ததே..... ...
அந்தம் கொண்டு ஆதி கண்டு
இன்பம் துய்க்கும் வழிப்போக்கன் நான்....
என்னில் மலரும் படைப்புகள் எல்லாம்
ஏகத்தின் பரிசு அதனை வாசிக்கும் யாவருக்கும் நன்றியுடன் 🙏💙🫂
அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவனுக்கு மட்டுமே ✨🩵
ஒற்றை வரி ஒரு யுகத்தின் வழி
ஒன்றிணைந்து அன்பை அந்தம் கடத்தி ஆதி காண்போம்❤️
படைப்புப் பற்றி
அந்தம் கொண்டு ஆதி கண்டு
இன்பம் துய்க்கும் வழிப்போக்கன் நான்....
என்னில் மலரும் படைப்புகள் எல்லாம்
ஏகத்தின் பரிசு அதனை வாசிக்கும் யாவருக்கும் நன்றியுடன் 🙏💙🫂
அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவனுக்கு மட்டுமே ✨🩵
ஒற்றை வரி ஒரு யுகத்தின் வழி
ஒன்றிணைந்து அன்பை அந்தம் கடத்தி ஆதி காண்போம்❤️
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு